TNPSC பொது தமிழ் ONLINE TEST
2:29:00 AM
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label TNPSC பொது தமிழ் ONLINE TEST. Show all posts
Showing posts with label TNPSC பொது தமிழ் ONLINE TEST. Show all posts
Sunday, May 11, 2025
Saturday, May 10, 2025
TNPSC பொது தமிழ் ONLINE TEST
4:52:00 AM
TNPSC பொது தமிழ் ONLINE TEST - 19
1. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை?
A) மண்வாசல்
B) வெள்ளை ரோஜா
C) பெய்து பழகிய மேகம்
D) மழை பற்றிய பகிர்தல்கள்
See Answer:
2. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு
A) துட்டு
B) எட்டு
C) சாத்தன்
D) நிலம்
See Answer:
3. காலம் கடந்த பெயரெச்சம்
A) பண்புத் தொகை
B) வினைத் தொகை
C) உவமைத் தொகை
D) வேற்றுமைத் தொகை
See Answer:
4. பாஞ்சாலி சபதத்தில் பாம்புக் கொடியவன் என்றழைக்கப்படுபவன்?
A) துரியோதனன்
B) துச்சாதனன்
C) சகுனி
D) கர்ணன்
See Answer:
5. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை பேச்சினை மொழிபெயர்த்த பெருமகனார்
A) பாரதியார்
B) கவிமணி
C) திரு.வி.க.
D) வ.உ.சி
See Answer:
6. 1856ல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர்
A) கமில்சுவலபில்
B) ஆந்திரனோவ்
C) ஸ்டென்கனோ
D) கால்டுவெல்
See Answer:
7. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" எனப் புகழ்ந்துரைத்த கவிஞர்
A) தேவநேயப் பாவானர்
B) சந்தக் கவிமணி தமிழழகளார்
C) பாரதியார்
D) நாமக்கல் கவிஞர்
See Answer:
8. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க பாடும் பாடல் வகை எது?
A) நாட்டுப்புற பாடல்
B) சங்க இலக்கியப் பாடல்
C) பக்திப்பாடல்
D) சமயப்பாடல்
See Answer:
9. 'பகை' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க
A) நே
B) தூ
C) சீ
D) மோ
See Answer:
10. தவறான ஒலி மரபுச் சொல்லைத் தேர்வு செய்க.
A) குயில் கூவும்
B) மயில் அகவும்
C) புறா குழறும்
D) கிளி பேசும்
See Answer:
A) மண்வாசல்
B) வெள்ளை ரோஜா
C) பெய்து பழகிய மேகம்
D) மழை பற்றிய பகிர்தல்கள்
See Answer:
2. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு
A) துட்டு
B) எட்டு
C) சாத்தன்
D) நிலம்
See Answer:
3. காலம் கடந்த பெயரெச்சம்
A) பண்புத் தொகை
B) வினைத் தொகை
C) உவமைத் தொகை
D) வேற்றுமைத் தொகை
See Answer:
4. பாஞ்சாலி சபதத்தில் பாம்புக் கொடியவன் என்றழைக்கப்படுபவன்?
A) துரியோதனன்
B) துச்சாதனன்
C) சகுனி
D) கர்ணன்
See Answer:
5. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை பேச்சினை மொழிபெயர்த்த பெருமகனார்
A) பாரதியார்
B) கவிமணி
C) திரு.வி.க.
D) வ.உ.சி
See Answer:
6. 1856ல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர்
A) கமில்சுவலபில்
B) ஆந்திரனோவ்
C) ஸ்டென்கனோ
D) கால்டுவெல்
See Answer:
7. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" எனப் புகழ்ந்துரைத்த கவிஞர்
A) தேவநேயப் பாவானர்
B) சந்தக் கவிமணி தமிழழகளார்
C) பாரதியார்
D) நாமக்கல் கவிஞர்
See Answer:
8. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க பாடும் பாடல் வகை எது?
A) நாட்டுப்புற பாடல்
B) சங்க இலக்கியப் பாடல்
C) பக்திப்பாடல்
D) சமயப்பாடல்
See Answer:
9. 'பகை' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க
A) நே
B) தூ
C) சீ
D) மோ
See Answer:
10. தவறான ஒலி மரபுச் சொல்லைத் தேர்வு செய்க.
A) குயில் கூவும்
B) மயில் அகவும்
C) புறா குழறும்
D) கிளி பேசும்
See Answer:
Thursday, May 2, 2024
TNPSC பொது தமிழ் ONLINE TEST
9:34:00 PM
TNPSC பொது தமிழ் ONLINE TEST - 16
TNPSC பொது தமிழ் ONLINE TEST
9:07:00 PM
TNPSC பொது தமிழ் ONLINE TEST - 15
1) வல்லினம் மிகா இடத்தைக் காண்க
A. குடி தண்ணீா்
B. கனா கண்டேன்
C. தனி சிறப்பு
D. பூ பந்தல்
See Answer:
2) Crying Child will get milk - இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக.
A. பாலைப் பார்த்தால் குழந்தை அழும்
B. அழுத பிள்ளை பால் குடிக்கும்
C. அழுதால் குழந்தைக்குப் பால் கிடைக்கும்
D. அழுத பிள்ளை பால் குடிக்காது
See Answer:
3) சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக
A. கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளது தமிழ்
B. கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை தானே நிலை நிறுத்திக்கொண்டுள்ளதுத் தமிழ்
C. கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளதுத் தமிழ்
D. கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்
See Answer:
4) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
A. Wealth – கடமை
B. Courtesy – நற்பண்பு
C. Poverty – பொதுவுடைமை
D. Ambition – அயலவா்
See Answer:
5) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
A. Herostone – புடைப்பியல்
B. Epigraphy – பண்பாட்டியல்
C. Excavation – அகழாய்வு
D. Inscription – கல்வெட்டு
See Answer:
6) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக - திணை – தினை
A. உயா் திணை – ஊா்
B. ஒழுக்கம் – தானியம்
C. திண்ணுதல் – வாக்கியம்
D. திண்ணை – துணிவு
See Answer:
7) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக
A. வரவழைத்தல், கடலலை
B. கடலலை, வரவழைத்தல்
C. அலைதல், வரவழைத்தல்
D. அலைத்தல், வரவழைத்தல்
See Answer:
8) ஒரு பொருள் தரும் பல சொற்ககள் - சரியான இணையைத் தோ்ந்தெடு
A. நாவாய், வங்கம்
B. ஆழி, சுழி
C. அழி, ஆழி
D. கப்பல், பேருந்து
See Answer:
9) ஆழி, முந்நீா், பௌவம் ஆகிய சொற்கள் கீழ்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?
A. சக்கரம்
B. மூன்று
C. கடல்
D. வெந்நீா்
See Answer:
10) “படி“ என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக.
A. படித்தான்
B. பாடினான்
C. கற்றான்
D. கற்பனை
See Answer:
11) பாடினாள் – வேர்ச்சொல்லைத் தருக
A. படு
B. வா
C. பாடு
D. ஆடு
See Answer:
12) ”ஆடு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயா் வடிவம் தருக
A. ஆடுதல்
B. ஆடி
C. ஆடியவன்
D. ஆடினான்
See Answer:
13) “ஆடு“ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்கு
A. ஆடி
B. ஆடுதல்
C. ஆடிய
D. ஆடினான்
See Answer:
14) அகரவாிசைப்படி சொற்களை சீா் செய்க
A. கிண்ணம், காட்சி, கீரி, கல்வி, கேள்வி
B. கீரி, கிண்ணம், காட்சி, கல்வி, கேள்வி
C. கல்வி, காட்சி, கிண்ணம், கீரி, கேள்வி
D. காட்சி, கிண்ணம், கீரி, கல்வி, கேள்வி
See Answer:
15) அகரவரிசைப்படி சொற்களை சீா் செய்து எழுது.
A. சூடு, செடி, சுடு, சோழன், சேரன்
B. சுடு, சூடு, செடி, சேரன், சோழன்
C. செடி, சுடு, சேரன், சோழன், சூடு
D. சோழன், சேரன், சுடு, சூடு, செடி
See Answer:
16) அகரவரிசையில் எழுதுக
A. முதல், மீமிசை, மிசை, மலை, மாலை
B. மிசை, மீமிசை, மலை, மாலை, முதல்
C. மலை, மாலை, மிசை, மீமிசை, முதல்
D. மலை, மாலை, முதல், மிசை, மீமிசை
See Answer:
17) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A. பாட்டி, பணம், பேட்டை, போ, பெட்டி
B. பணம், பாட்டி, பெட்டி, பேட்டை, போ
C. பெட்டி, பணம், பேட்டை, போ, பாட்டி
D. போ, பாட்டி, பெட்டி, பணம், பேட்டை
See Answer:
18) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A. வேற்றுமை, வீடு, வாரம், விசிறி, வலிமை
B. வீடு, வாரம், வேற்றுமை, விசிறி, வலிமை
C. வாரம், வேற்றுமை, விசிறி, வீடு, வலிமை
D. வலிமை, வாரம், விசிறி, வீடு வேற்றுமை
See Answer:
19) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A. நான்கு, நன்மை, நெருப்பு, நீட்சி, நிலம்
B. நிலம், நெருப்பு, நான்கு, நீட்சி நன்மை
C. நன்மை, நான்கு, நிலம், நீட்சி, நெருப்பு
D. நெருப்பு, நிலம், நன்மை, நீட்சி, நான்கு
See Answer:
20) அகரவரிசையில் எழுதுக.
A. பள்ளம், பாலை, பிணி, பீடு, புணை
B. பாலை, பள்ளம், பீடு, புணை, பிணி
C. பிணி, பள்ளம், பீடு, புணை, பாலை
D. பீடு, பாலை, பள்ளம், புணை, பிணி
See Answer:
A. குடி தண்ணீா்
B. கனா கண்டேன்
C. தனி சிறப்பு
D. பூ பந்தல்
See Answer:
2) Crying Child will get milk - இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக.
A. பாலைப் பார்த்தால் குழந்தை அழும்
B. அழுத பிள்ளை பால் குடிக்கும்
C. அழுதால் குழந்தைக்குப் பால் கிடைக்கும்
D. அழுத பிள்ளை பால் குடிக்காது
See Answer:
3) சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக
A. கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளது தமிழ்
B. கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை தானே நிலை நிறுத்திக்கொண்டுள்ளதுத் தமிழ்
C. கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளதுத் தமிழ்
D. கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்
See Answer:
4) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
A. Wealth – கடமை
B. Courtesy – நற்பண்பு
C. Poverty – பொதுவுடைமை
D. Ambition – அயலவா்
See Answer:
5) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
A. Herostone – புடைப்பியல்
B. Epigraphy – பண்பாட்டியல்
C. Excavation – அகழாய்வு
D. Inscription – கல்வெட்டு
See Answer:
6) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக - திணை – தினை
A. உயா் திணை – ஊா்
B. ஒழுக்கம் – தானியம்
C. திண்ணுதல் – வாக்கியம்
D. திண்ணை – துணிவு
See Answer:
7) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக
A. வரவழைத்தல், கடலலை
B. கடலலை, வரவழைத்தல்
C. அலைதல், வரவழைத்தல்
D. அலைத்தல், வரவழைத்தல்
See Answer:
8) ஒரு பொருள் தரும் பல சொற்ககள் - சரியான இணையைத் தோ்ந்தெடு
A. நாவாய், வங்கம்
B. ஆழி, சுழி
C. அழி, ஆழி
D. கப்பல், பேருந்து
See Answer:
9) ஆழி, முந்நீா், பௌவம் ஆகிய சொற்கள் கீழ்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?
A. சக்கரம்
B. மூன்று
C. கடல்
D. வெந்நீா்
See Answer:
10) “படி“ என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக.
A. படித்தான்
B. பாடினான்
C. கற்றான்
D. கற்பனை
See Answer:
11) பாடினாள் – வேர்ச்சொல்லைத் தருக
A. படு
B. வா
C. பாடு
D. ஆடு
See Answer:
12) ”ஆடு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயா் வடிவம் தருக
A. ஆடுதல்
B. ஆடி
C. ஆடியவன்
D. ஆடினான்
See Answer:
13) “ஆடு“ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்கு
A. ஆடி
B. ஆடுதல்
C. ஆடிய
D. ஆடினான்
See Answer:
14) அகரவாிசைப்படி சொற்களை சீா் செய்க
A. கிண்ணம், காட்சி, கீரி, கல்வி, கேள்வி
B. கீரி, கிண்ணம், காட்சி, கல்வி, கேள்வி
C. கல்வி, காட்சி, கிண்ணம், கீரி, கேள்வி
D. காட்சி, கிண்ணம், கீரி, கல்வி, கேள்வி
See Answer:
15) அகரவரிசைப்படி சொற்களை சீா் செய்து எழுது.
A. சூடு, செடி, சுடு, சோழன், சேரன்
B. சுடு, சூடு, செடி, சேரன், சோழன்
C. செடி, சுடு, சேரன், சோழன், சூடு
D. சோழன், சேரன், சுடு, சூடு, செடி
See Answer:
16) அகரவரிசையில் எழுதுக
A. முதல், மீமிசை, மிசை, மலை, மாலை
B. மிசை, மீமிசை, மலை, மாலை, முதல்
C. மலை, மாலை, மிசை, மீமிசை, முதல்
D. மலை, மாலை, முதல், மிசை, மீமிசை
See Answer:
17) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A. பாட்டி, பணம், பேட்டை, போ, பெட்டி
B. பணம், பாட்டி, பெட்டி, பேட்டை, போ
C. பெட்டி, பணம், பேட்டை, போ, பாட்டி
D. போ, பாட்டி, பெட்டி, பணம், பேட்டை
See Answer:
18) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A. வேற்றுமை, வீடு, வாரம், விசிறி, வலிமை
B. வீடு, வாரம், வேற்றுமை, விசிறி, வலிமை
C. வாரம், வேற்றுமை, விசிறி, வீடு, வலிமை
D. வலிமை, வாரம், விசிறி, வீடு வேற்றுமை
See Answer:
19) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A. நான்கு, நன்மை, நெருப்பு, நீட்சி, நிலம்
B. நிலம், நெருப்பு, நான்கு, நீட்சி நன்மை
C. நன்மை, நான்கு, நிலம், நீட்சி, நெருப்பு
D. நெருப்பு, நிலம், நன்மை, நீட்சி, நான்கு
See Answer:
20) அகரவரிசையில் எழுதுக.
A. பள்ளம், பாலை, பிணி, பீடு, புணை
B. பாலை, பள்ளம், பீடு, புணை, பிணி
C. பிணி, பள்ளம், பீடு, புணை, பாலை
D. பீடு, பாலை, பள்ளம், புணை, பிணி
See Answer:
TNPSC பொது தமிழ் ONLINE TEST
7:08:00 PM
TNPSC பொது தமிழ் ONLINE TEST - 14
1) பயன் + இலா என்பதனைச் சோ்த்து எழதக் கிடைக்கும் சொல்
A. பயன்னில்லா
B. பயன்இலா
C. பயனிலா
D. பயன் இல்லா
See Answer:
2) சீரிளமை – பிரித்தெழுதுக.
A. சீர் + இளமை
B. சீா்மை + இளமை
C. சீரி + இளமை
D. சீற் + இளமை
See Answer:
3) வெங்கரி – பிரித்தெழுதுக.
A. வெம் + கரி
B. வெங் + கரி
C. வெண் + கரி
D. வெம்மை + கரி
See Answer:
4) சேர்த்து எழுதுக - முத்து + சுடா் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A. முத்துசுடா்
B. முச்சுடா்
C. முத்துடா்
D. முத்துச்சுடா்
See Answer:
5) முதுமை + மொழி சோ்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக
A. முதுமொழி
B. முதியமொழி
C. முதல்மொழி
D. முதுமைமொழி
See Answer:
6) பிரித்து எழுதுக - உயா்வடைவோம்
A. உயா் + வடைவோம்
B. உயா் + வடை + ஓம்
C. உயா்வு + அடைவோம்
D. உயா் + அடைவோம்
See Answer:
7) பிரித்து எழுதுக - “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A. செம்மை + பயிர்
B. செம் + பயிர்
C. செமை + பயிர்
D. செம்பு + பயிர்
See Answer:
8) எல் – எதிர்ச்சொல் தருக
A. பகல்
B. எல்லை
C. தானியம்
D. இரவு
See Answer:
9) வெற்பு – எதிர்ச்சொல் தருக
A. மலை
B. பள்ளம்
C. மழை
D. பட்டம்
See Answer:
10) பொருந்தாத இணை எது?
A. க்ராப் – செதுக்கி
B. கா்சர் – ஏவி
C. கர்வர் – உலவி
D. ஃபோல்டா் – உறை
See Answer:
11) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக - ”குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”
A. கருங்காலி
B. செங்காலி
C. சந்தனம்
D. அகில்
See Answer:
12) பொருந்தாத இணையைக் கண்டறிக
A. துவரை -பவளம்
B. மல்லல் – வளம்
C. கோடு – கொம்பு
D. செறு – செருக்கு
See Answer:
13) பொருந்தாத இணையைக் கண்டறிக.
A. ஏறுகோள் – எருதுகட்டி
B. திருவாரூா் – கரிக்கையூர்
C. ஆதிச்சநல்லுார் – அரிக்கமேடு
D. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
See Answer:
14) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
A. நாற்று – நடுதல்
B. நீா் – பாய்ச்சுதல்
C. கதிர் – அறுத்தல்
D. கறை – அடித்தல்
See Answer:
15) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
A. அப்துல்கலாம் பிறந்த நாள் – ஆசிரியா் நாள்
B. விவேகானந்தா் பிறந்த நாள் – தேசிய இளைஞா் நாள்
C. காமராசா் பிறந்த நாள் – கல்வி வளா்ச்சி நாள்
D. ஜவஹா்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் நாள்
See Answer:
16) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. திங்கள் – மாதம்
B. பகலவன் – கதிரவன்
C. மெய் – உண்மை
D. பொய்மை – மெய்ம்மை
See Answer:
17) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை அறிக
1) பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
2) பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது
3) விழாக்களின் போது இசை கருவிகளை இசைப்பது வழக்கம்
4) விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைப்பது வழக்கம்
A. 1 மற்றும் 3 சரி
B. 2 மற்றும் 3 சரி
C. 1 மற்றம் 4 சரி
D. 2 மற்றும் 4 சரி
See Answer:
18) இளமைப் பெயா்கள் கண்டு பொருத்துக
A. புலி – குட்டி
B. சிங்கம் – கன்று
C. ஆடு – 3) குருளை
D. யானை – 4) பறழ்
A. 4 3 1 2
B. 3 4 2 1
C. 3 1 4 2
D. 4 1 2 3
See Answer:
19) வழுவற்ற தொடரைக் காண்க
A. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதின
B. கைகள் இரண்டும் உதவவே என சான்றோர்கள் கருதின
C. கை இரண்டும் உதவவே எனச் சான்றோர் கருதினா்
D. கைகள் இரண்டும் உதவவே எனச் சான்றோர்கள் கருதினா்
See Answer:
20) வழுவுச் சொல்லற்ற தொடரை அறிக
A. சிற்பி சிலையைச் செய்தான்
B. சிற்பி சிலையைச் செதுக்கினான்
C. சிற்பி சிலையை வனைந்தான்
D. சிற்பி சிலையை வார்த்தான்
See Answer:
A. பயன்னில்லா
B. பயன்இலா
C. பயனிலா
D. பயன் இல்லா
See Answer:
2) சீரிளமை – பிரித்தெழுதுக.
A. சீர் + இளமை
B. சீா்மை + இளமை
C. சீரி + இளமை
D. சீற் + இளமை
See Answer:
3) வெங்கரி – பிரித்தெழுதுக.
A. வெம் + கரி
B. வெங் + கரி
C. வெண் + கரி
D. வெம்மை + கரி
See Answer:
4) சேர்த்து எழுதுக - முத்து + சுடா் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A. முத்துசுடா்
B. முச்சுடா்
C. முத்துடா்
D. முத்துச்சுடா்
See Answer:
5) முதுமை + மொழி சோ்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக
A. முதுமொழி
B. முதியமொழி
C. முதல்மொழி
D. முதுமைமொழி
See Answer:
6) பிரித்து எழுதுக - உயா்வடைவோம்
A. உயா் + வடைவோம்
B. உயா் + வடை + ஓம்
C. உயா்வு + அடைவோம்
D. உயா் + அடைவோம்
See Answer:
7) பிரித்து எழுதுக - “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A. செம்மை + பயிர்
B. செம் + பயிர்
C. செமை + பயிர்
D. செம்பு + பயிர்
See Answer:
8) எல் – எதிர்ச்சொல் தருக
A. பகல்
B. எல்லை
C. தானியம்
D. இரவு
See Answer:
9) வெற்பு – எதிர்ச்சொல் தருக
A. மலை
B. பள்ளம்
C. மழை
D. பட்டம்
See Answer:
10) பொருந்தாத இணை எது?
A. க்ராப் – செதுக்கி
B. கா்சர் – ஏவி
C. கர்வர் – உலவி
D. ஃபோல்டா் – உறை
See Answer:
11) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக - ”குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”
A. கருங்காலி
B. செங்காலி
C. சந்தனம்
D. அகில்
See Answer:
12) பொருந்தாத இணையைக் கண்டறிக
A. துவரை -பவளம்
B. மல்லல் – வளம்
C. கோடு – கொம்பு
D. செறு – செருக்கு
See Answer:
13) பொருந்தாத இணையைக் கண்டறிக.
A. ஏறுகோள் – எருதுகட்டி
B. திருவாரூா் – கரிக்கையூர்
C. ஆதிச்சநல்லுார் – அரிக்கமேடு
D. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
See Answer:
14) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
A. நாற்று – நடுதல்
B. நீா் – பாய்ச்சுதல்
C. கதிர் – அறுத்தல்
D. கறை – அடித்தல்
See Answer:
15) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
A. அப்துல்கலாம் பிறந்த நாள் – ஆசிரியா் நாள்
B. விவேகானந்தா் பிறந்த நாள் – தேசிய இளைஞா் நாள்
C. காமராசா் பிறந்த நாள் – கல்வி வளா்ச்சி நாள்
D. ஜவஹா்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் நாள்
See Answer:
16) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. திங்கள் – மாதம்
B. பகலவன் – கதிரவன்
C. மெய் – உண்மை
D. பொய்மை – மெய்ம்மை
See Answer:
17) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை அறிக
1) பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
2) பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது
3) விழாக்களின் போது இசை கருவிகளை இசைப்பது வழக்கம்
4) விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைப்பது வழக்கம்
A. 1 மற்றும் 3 சரி
B. 2 மற்றும் 3 சரி
C. 1 மற்றம் 4 சரி
D. 2 மற்றும் 4 சரி
See Answer:
18) இளமைப் பெயா்கள் கண்டு பொருத்துக
A. புலி – குட்டி
B. சிங்கம் – கன்று
C. ஆடு – 3) குருளை
D. யானை – 4) பறழ்
A. 4 3 1 2
B. 3 4 2 1
C. 3 1 4 2
D. 4 1 2 3
See Answer:
19) வழுவற்ற தொடரைக் காண்க
A. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதின
B. கைகள் இரண்டும் உதவவே என சான்றோர்கள் கருதின
C. கை இரண்டும் உதவவே எனச் சான்றோர் கருதினா்
D. கைகள் இரண்டும் உதவவே எனச் சான்றோர்கள் கருதினா்
See Answer:
20) வழுவுச் சொல்லற்ற தொடரை அறிக
A. சிற்பி சிலையைச் செய்தான்
B. சிற்பி சிலையைச் செதுக்கினான்
C. சிற்பி சிலையை வனைந்தான்
D. சிற்பி சிலையை வார்த்தான்
See Answer:
TNPSC பொது தமிழ் ONLINE TEST
6:10:00 PM
TNPSC பொது தமிழ் ONLINE TEST - 13
1) பிழை திருத்துக - கண்ணகி சிலம்பு அணிந்தான்
A. கண்ணகி சிலம்பு அனிவித்தாள்
B. கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள்
C. கண்ணகி சிலம்பு அணிந்தது
D. கண்ணகி சிலம்பு அணிந்தாள்
See Answer:
2) சொல் – பொருள் பொருத்துக. ( எதிர்ச்சொல் பொருத்துக)
A. எளிது – 1. புரவலா்
B. ஈதல் – 2. அரிது
C. அந்தியா் – 3. ஏற்றல்
D. இரவலா் – 4. உறவினா்
A. 3 1 2 4
B. 2 3 4 1
C. 1 4 3 2
D. 4 2 1 3
See Answer:
3) சொல் – பொருள் கொருத்துதல்
A. நாற்று – 1. பறித்தல்
B. நீர் – 2. அறுத்தல்
C. கதிர் – 3. நடுதல்
D. களை – 4. பாய்ச்சுதல்
A. 3 4 2 1
B. 3 1 4 2
C. 4 2 1 3
D. 2 3 1 4
See Answer:
4) ஒருமை பன்மை பிழை - குழந்தைகள் ——————-இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
A. தாம்
B. தம்மால்
C. தமக்கு
D. தன்னால்
See Answer:
5) ஒருமை பன்மை பிழை நீக்குக - சிறுமி —————— கையில் மலர்களை வைத்திருந்தாள்
A. தன்
B. தாம்
C. தனது
D. தமது
See Answer:
கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தோ்ந்தெடு ஆசியாவிலேயே மிகப்பழமையான நுாலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நுாலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படகின்றன. உலகலாவிய தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலம் கன்னிமாரா நுாலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நுாலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நுாலகம். கொல்கத்தாவில் 1936-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நுாலகமே இந்தியாவின் மிகப் பெரிய நுாலகமாகும். இது ஆவணக் காப்பக நுாலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய நுாலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ். 6) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
A. சுரசுவதி மகால் நுாலகம்
B. கன்னிமாரா நுாலகம்
C. திருவனந்தபுரம் நடுவண்நுாலகம்
D. தேசிய நுாலகம்
See Answer:
7) சரசுவதி மகால் நுாலகம் அமைந்துள்ள இடம் யாது?
A. தஞ்சாவூர்
B. திருச்சி
C. கோவை
D. சென்னை
See Answer:
8) தேசிய நுாலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு
A. 1836
B. 1953
C. 1957
D. 1837
See Answer:
9) உலகில் மிகப் பெரிய நுாலகம் எது?
A. தஞ்சை சரஸ்வதி மஹால்
B. கன்னிமாரா நுாலகம்
C. லைப்ரரி ஆப் காங்கிரஸ்
D. லைப்ரரி ஆப் அமெரிக்கா
See Answer:
10) தேசிய நுாலகத்தின் சிறப்பம்சம்
A. ஓலைச்சுவடிகள்
B. புத்தக நகல்கள்
C. ஆவணக் காப்பகம்
D. படிமங்கள்
See Answer:
A. கண்ணகி சிலம்பு அனிவித்தாள்
B. கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள்
C. கண்ணகி சிலம்பு அணிந்தது
D. கண்ணகி சிலம்பு அணிந்தாள்
See Answer:
2) சொல் – பொருள் பொருத்துக. ( எதிர்ச்சொல் பொருத்துக)
A. எளிது – 1. புரவலா்
B. ஈதல் – 2. அரிது
C. அந்தியா் – 3. ஏற்றல்
D. இரவலா் – 4. உறவினா்
A. 3 1 2 4
B. 2 3 4 1
C. 1 4 3 2
D. 4 2 1 3
See Answer:
3) சொல் – பொருள் கொருத்துதல்
A. நாற்று – 1. பறித்தல்
B. நீர் – 2. அறுத்தல்
C. கதிர் – 3. நடுதல்
D. களை – 4. பாய்ச்சுதல்
A. 3 4 2 1
B. 3 1 4 2
C. 4 2 1 3
D. 2 3 1 4
See Answer:
4) ஒருமை பன்மை பிழை - குழந்தைகள் ——————-இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
A. தாம்
B. தம்மால்
C. தமக்கு
D. தன்னால்
See Answer:
5) ஒருமை பன்மை பிழை நீக்குக - சிறுமி —————— கையில் மலர்களை வைத்திருந்தாள்
A. தன்
B. தாம்
C. தனது
D. தமது
See Answer:
கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தோ்ந்தெடு ஆசியாவிலேயே மிகப்பழமையான நுாலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நுாலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படகின்றன. உலகலாவிய தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலம் கன்னிமாரா நுாலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நுாலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நுாலகம். கொல்கத்தாவில் 1936-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நுாலகமே இந்தியாவின் மிகப் பெரிய நுாலகமாகும். இது ஆவணக் காப்பக நுாலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய நுாலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ். 6) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
A. சுரசுவதி மகால் நுாலகம்
B. கன்னிமாரா நுாலகம்
C. திருவனந்தபுரம் நடுவண்நுாலகம்
D. தேசிய நுாலகம்
See Answer:
7) சரசுவதி மகால் நுாலகம் அமைந்துள்ள இடம் யாது?
A. தஞ்சாவூர்
B. திருச்சி
C. கோவை
D. சென்னை
See Answer:
8) தேசிய நுாலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு
A. 1836
B. 1953
C. 1957
D. 1837
See Answer:
9) உலகில் மிகப் பெரிய நுாலகம் எது?
A. தஞ்சை சரஸ்வதி மஹால்
B. கன்னிமாரா நுாலகம்
C. லைப்ரரி ஆப் காங்கிரஸ்
D. லைப்ரரி ஆப் அமெரிக்கா
See Answer:
10) தேசிய நுாலகத்தின் சிறப்பம்சம்
A. ஓலைச்சுவடிகள்
B. புத்தக நகல்கள்
C. ஆவணக் காப்பகம்
D. படிமங்கள்
See Answer:
TNPSC பொது தமிழ் ONLINE TEST
5:40:00 PM
TNPSC பொது தமிழ் ONLINE TEST - 12
Tuesday, April 30, 2024
TNPSC பொது தமிழ் ONLINE TEST
7:32:00 AM
