6 அலகு 1 - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
2. வேத காலம் என்பது - கி.மு. 1500 முதல் கி. பி 600 வரை
3. வேதகாலம் என்பதன் எதன் அடிப்படையில் பெயர் பெற்றது - வேதங்கள்
4. இந்தோ - ஆரிய மொழிப் பேசுபவர்கள் - ஆரியர்கள்
