1.
தமிழ் இசை நாடகப் பண்புகளை விளக்கும் நூல்
2.
ஐம்பெருங்காப்பியங்களுள் மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் எவ்வகைக் காப்பியங்கள்
3.
இளங்கோவடிகள் துறவு பூண்ட ஊர்
4.
சிலம்பு கூறும் உண்மைகள், சிலம்பில் உள்ள காண்டங்கள் எத்தனை
5.
குல இழிவை போக்கியவள் என அழைக்கப்படுபவள்
6.
மாதவியின் முதல் கடிதத்தை எடுத்துச் சென்றவள்
7.
மதுரைக்காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
8.
தேவந்தியின் கணவன்
9.
கோவலனின் நண்பன்
10.
பிறவா யாக்கைப் பெரியோன் என அழைக்கப்படுபவன்
00:00:01
பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
ReplyDelete