1.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அழைக்கப்படுவது
2.
நாட்டுப்புறப்பாடல்களுக்கு முதன் முதலில் இலக்கிய வடிவம் தந்தவர்
3.
பூம்புகாரில் வாழ்ந்த ஏழு கற்புடை மகளிர் பற்றிக் கண்ணகி கூறும் காதை
4.
முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக" - என்ற சாபம் கொடுத்தவர்
5.
சிலப்பதிகாரத்தில் திருப்பு முனையாக அமைந்த காதை
6.
கோவலனின் முற்பிறப்புப் பெயர்
7.
முதியோர் துன்பம் துடைக்கச் சதுக்கப் பூதத்திடம் உயிர் கொடுக்கத் துணிந்த இல்லோர் செம்மல்
8.
மாதவி ஆடிய ஆடல்களில் எண்ணிக்கை
9.
வாணாசூரனின் சோ நகரில் கண்ண ன் ஆடியது
10.
"நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” - என்ற கூற்று யாருடையது
00:00:00
No comments:
Post a Comment