1.
முத்தொள்ளாயிரம் எப்பாவால் இயப்பட்டுள்ளது.
2.
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை.
3.
இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக் குறிப்பு தருக.
4.
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
5.
நச்சிலைவேல் கோக்கோதை நாடுஇ நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே.
6.
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் இந்நாட்டைக் குறிப்பிடுகிறது?
7.
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே, நல்யானைக் கோக்கிள்ளி நாடு’ இவ்வடிகளில் இம் பெறும் அணி எது?
8.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்.
9.
முத்தொள்ளாயிரத்தின் காலம்.
10.
பொருத்துக.
00:00:01
No comments:
Post a Comment