1.
மதுரைக்காஞ்சி .......... அடிகளைக் கொண்டுள்ளது.
2.
மதுரைக்காஞ்சியில் .......... அடிகள் மதுரைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
3.
மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்.
4.
மதுரைக்காஞ்சியின் நூலாசிரியர்.
5.
‘மாங்குடி’ என்ற ஊர் அமைந்துள்ள மாவட்டம்.
6.
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்.
7.
‘ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
8.
‘பொறிமயிர் வாரணம்.... கூட்டுறை வயமாப் புலியொடு குழும’ என்ற பாடலடிகள் மூலம் மதுரையில் ........... இருந்ததை அறிய முடிகிறது.
9.
‘நியமம்’ என்பதன் பொருள்.
10.
‘குழாஅத்து’ – இலக்கணக் குறிப்பு தருக.
00:00:01
No comments:
Post a Comment