1. 'தமிழ்,
ஆழி
இரண்டுக்கும்
பொருள்படும்
படியான' இரட்டுற மொழிதலணி
அமைய
பாடிய
ஆசிரியர்
யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
2. கடல்
தரும்
சங்குகளின்
வகைகள்
எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
3. கடல்
தன்
அலையால்
எதைத்
தடுத்து
நிறுத்திக்
காக்கிறது?
அ) மணல்
ஆ) சங்கு
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
4. முத்தினையும்
அமிழ்தினையும்
தருவதாகச்
சந்தக்கவிமணி
தமிழழகனார்
குறிப்பிடுவது
எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
5. தமிழ்
அணிகலன்களாகப்
பெற்றவை
எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
6. இரட்டுறமொழிதல்
அணியின்
வேறுபெயர்
யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) சிலேடை அணி
7. ஒரு
சொல்லோ,
சொற்றொடரோ
இருபொருள்பட
வருவது
எது?
அ) இரட்டுறமொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
8. சந்தக்கவிமணி
எனக்
குறிப்பிடப்படும்
தமிழழகனாரின்
இயற்பெயர்
என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
9. தமிழழகனார்
எத்தனை
சிற்றிலக்கிய
நூல்களைப்
படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
10. முத்தமிழ்
துய்ப்பதால்
என்னும்
பாடல்
இடம்
பெற்றுள்ள
தொகுப்பு
யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு




No comments:
Post a Comment