Breaking

Saturday, April 18, 2026

8TH TAMIL - ஆழிக்கு இணை






1.            'தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியானஇரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?

) தேவநேயப் பாவாணர்

) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

) தமிழழகனார்

) எழில் முதல்வன்

2.            கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?

) இரண்டு

) மூன்று

) நான்கு

) ஐந்து

3.            கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?

) மணல்

) சங்கு

) கப்பல்

) மீனவர்கள்

4.            முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?

) மூங்கில்

) கடல்

) மழை

) தேவர்கள்

5.            தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?

) சங்க இலக்கியங்கள்

) ஐம்பெருங்காப்பியங்கள்

 ) ஐஞ்சிறு காப்பியங்கள்

) நீதி இலக்கியங்கள்

6.            இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?

) வேற்றுமை அணி

) பிறிதுமொழிதல் அணி

) சொற்பொருள் பின்வருநிலையணி

) சிலேடை அணி

7.            ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?

) இரட்டுறமொழிதல் அணி

) வேற்றுமை அணி

) உவமை அணி

) உருவக அணி

8.            சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

) சண்முகமணி

) சண்முகசுந்தரம்

) ஞானசுந்தரம்

) ஆறுமுகம்

9.            தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

) பத்து

) பன்னிரண்டு

) பதினான்கு

) பதினாறு

10.          முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?

) எட்டுத்தொகை

) பத்துப்பாட்டு

) சிற்றிலக்கியங்கள்

) தனிப்பாடல் திரட்டு

No comments:

Post a Comment