1. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் - சுல்தான் அப்துல் காதர்
2. பொருந்தாத ஒன்றைக்
கண்டெடு.
அ) எக்காளக் கண்ணி
ஆ) மனோன்மணிக் கண்ணி
இ) பராபரக் கண்ணி
ஈ) நந்தீசுவரக் கண்ணி
( விடையாக வருவது தவிர ஏனையவை, குணங்குடி மஸ்தான் சாகிபு படைப்புகள்)
3. பொருந்தாத ஒன்றைத்
தேர்ந்தெடு.
அ) சதுரகிரி
ஆ) ஏலகிரி
இ) நாகமலை
ஈ) புறாமலை
( விடையாக வருவது தவிர ஏனையவை, குணங்குடி மஸ்தான் சாகிபு ஞானம் பெற்ற இடம்)
4. ‘கண்ணி’ என்பதன் பொருள்- இரண்டடிக் கொண்ட பாடல்
5. ‘காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத, ஆசை விரும்பாது அலைந்தேன்’ என்று கூறியவர். - குணங்குடி மஸ்தான் சாகிபு




No comments:
Post a Comment