சொல்லும் பொருளும்
- கொத்தார் – பூங்கொத்துகளை அணிந்த
- குழல் – கூந்தல்
- சிலம்பு, பாடகம், கெச்சம், தண்டை – காலில் அணியும் அணிகலன்கள்
- காேலத்து நாடு – கலிங்க நாடு
- நாங்கூழு – மண்புழு
- மாண்ட – இறந்த
- பண்டு – முன்பு
- காலாழி – கால் மோதிரம் (மெட்டி)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மனதில் தோன்றிய கருத்துகளை _____ பேச வேண்டும்.
- அஞ்சி
- அஞ்சாமல்
- அணிகலன்களாக
- மகுடமாக
- கலிங்க நாடு
- கண்டிய நாடு
- சேலத்து நாடு
- பாண்டிய நாடு
- பய + இல்லை
- பய + மில்லை
- பயம் + மில்லை
- பயம் + இல்லை
- கால்ஆழி
- காலாஆழி
- காலாழி
- காலஅழி
- நடனமாடுதல்
- பாட்டுப் பாடுதல்
- குறி சொல்லுதல்
- மருத்துவம் செய்தல்
- திருநெல்வேலி
- தென்காசி
- கன்னியாகுமாரி
- தூத்துக்குடி
- திருக்குற்றாலத் தலபுராணம்
- திருக்குற்றால மாலை
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- குரல்வாய்மொழி பிள்ளைத்தமிழ்




No comments:
Post a Comment