Breaking

Friday, April 24, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 01



வரலாறு மற்றும் காலக்கோடு (History and Timeline)

1.     வரலாறு என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து ('இஸ்டோரியா') பெறப்பட்டது. அதன் பொருள்விசாரிப்பதன் மூலம் கற்றல்.

2.     வரலாற்றின் தந்தைஹெரடோடஸ்.

3.     அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்ட ஆங்கிலேயர்சார்லஸ் ஆலன்.

4.     மனிதர்களின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றுசக்கரம்.

5.     மானுடவியல் (Anthropology) என்பது பெறப்பட்ட மொழிகிரேக்க வார்த்தை.

6.     குரோமேக்னான்ஸ் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்பிரான்சில் உள்ள லாஸ்காஸ் குகைகள்.

7.     நெருப்பின் பயனை அறிந்திருந்த தொடக்ககால மனிதன்ஹோமோ எரக்டஸ்.

8.     கலிங்கத்தின் மீது அசோகர் போர் தொடுத்ததுகி.மு. 261.

9.     பண்டைய மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம்ஹரியங்கா வம்சம்.

10.   இந்தியாவிலேயே முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள்நந்தர்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization)

1.     ஹரப்பா நகரத்தை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர்சார்லஸ் மேசன்.

2.     சிந்துவெளி மக்களுக்குப் பயன் தெரியாத உலோகம்இரும்பு.

3.     மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்செம்பு.

4.     உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்மெசபடோமியா நாகரிகம்.

5.     இந்திய தொல்லியல் துறை (ASI) நிறுவப்பட்ட ஆண்டு1861.

6.     கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்குஜராத்திலுள்ள லோதல்.

சங்க காலம் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் (Sangam Period and Archaeological Studies)

1.     சங்க காலச் சோழ அரசனின் துறைமுகம்பூம்புகார்.

2.     மதுரை 'தூங்கா நகரம்' என அழைக்கப்படக் காரணமான அங்காடிகள்நாளங்காடி மற்றும் அல்லங்காடி.

3.     "நகரங்களில் சிறந்தது காஞ்சி" என்று கூறியவர்கவிஞர் காளிதாசர்.

4.     "கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று காஞ்சியைப் புகழ்ந்தவர்திருநாவுக்கரசர்.

5.     பொருந்தல் அகழாய்வு இடம்திண்டுக்கல் மாவட்டம்.

6.     கீழடி அகழாய்வு இடம்சிவகங்கை மாவட்டம்.

7.     சங்க காலச் சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கரிகால் வளவன் (அல்லது) கரிகாலன்.

8.     'கொற்கையின் தலைவன்' எனப் போற்றப்பட்ட பாண்டிய அரசன்நெடுஞ்செழியன்.

9.     முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டவர்மூத்த பிளினி.

10.   களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலம்சுமார் இரண்டரை நூற்றாண்டுகள்.

மதங்கள் மற்றும் பேரரசுகள் (Religions and Empires)

1.     ஆரியர்களின் கல்வி முறைகுருகுலக் கல்வி முறை.

2.     'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எடுக்கப்பட்டதுமுண்டக உபநிடதம்.

3.     சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர்ரிஷபர்.

4.     சமண மதத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரர்மகாவீரர்.

5.     கௌதம புத்தரின் இயற்பெயர்சித்தார்த்தா.

6.     பௌத்த சங்கம் பிரிந்த பிரிவுகள்ஹீனயானம் மற்றும் மகாயானம்.

7.     புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்திய இடம்சாரநாத் மான்கள் பூங்கா.

8.     நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தங்கி கல்வி பயின்ற சீனப் பயணியுவான் சுவாங்.

9.     மெகஸ்தனிஸ் எழுதிய நூல்இண்டிகா.

மௌரியர், குப்தர் மற்றும் தென்னிந்திய அரசுகள் (Mauryas, Guptas, and South Indian Kingdoms)

1.     மௌரியப் பேரரசை நிறுவியவர்சந்திரகுப்த மௌரியர்.

2.     நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்குமாரகுப்தர்.

3.     சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்கௌதமபுத்திர சதகர்ணி.

4.     கனிஷ்கர் கூட்டிய நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தலவனத்தில்.

5.     அஸ்வகோஷர் எழுதிய முதல் சமஸ்கிருத நாடகம்புத்த சரிதம்.

6.     குப்த அரச வம்சத்தை நிறுவியவர்ஸ்ரீகுப்தர்.

7.     'கவிராஜா' எனும் பட்டம் பெற்ற குப்த அரசர்சமுத்திர குப்தர்.

8.     விக்கிரமாதித்யர் என்று அறியப்பட்ட குப்த மன்னர்இரண்டாம் சந்திரகுப்தர்.

9.     அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்சுஸ்ருதர்.

10.   ஹர்ஷவர்த்தனர் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா.

11.   சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர்ஹரிசேனர்.

12.   காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்).

13.   'மாமல்லன்' என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன்முதலாம் நரசிம்மவர்மன்.

14.   சாளுக்கியர்களின் தலைநகரம்வாதாபி (பதாமி).

15.   ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர்தந்திதுர்க்கர்.

16.   எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை உருவாக்கியவர்முதலாம் கிருஷ்ணர்.

No comments:

Post a Comment