
நூல் வெளி
எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான எழுதியுள்ளளார்.
இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கூற்றை ஆராய்க
1. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
2. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளளார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
விடை: இரண்டும் சரி
2. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல்களில் பொருந்தாதது
விடை: இரண்டும் சரி
2. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல்களில் பொருந்தாதது
காள் முளைத்த கதைகள்
உபபாண்டவம்
கதாவிலாசம்
தேசாந்திரி,
விடை: காள் முளைத்த கதைகள்
உபபாண்டவம்
கதாவிலாசம்
தேசாந்திரி,
விடை: காள் முளைத்த கதைகள்




No comments:
Post a Comment