Breaking

Tuesday, March 31, 2026

6TH TAMIL - நிலம் பொது






1. தமிழகப் பழங்குடிகள் என்ற நூலை இயற்றியவர்

அ) தாராபாரதி
ஆ) பக்தவத்சலபாரதி
இ) 

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் ------------ மதிக்கின்றனர்.

அ) தாயாக

ஆ) தந்தையாக

இ) தெய்வமாக

ஈ) தூய்மையாக

[விடை : அ) தாயாக]



2. "இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இன் + ஓசை

அ) இனி + ஓசை

இ) இனிமை + ஓசை

ஈ) இன் + னோசை

[விடை : இ) இனிமை + ஓசை]



3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) பால்ஊறும்

ஆ) பாலூறும்

இ) பால்லூறும்

ஈ) பாஊறும்

[விடை : ஆ) பாலூறும்]

No comments:

Post a Comment