
1. தமிழகப் பழங்குடிகள் என்ற நூலை இயற்றியவர்
அ) தாராபாரதி
ஆ) பக்தவத்சலபாரதி
இ)
1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் ------------ மதிக்கின்றனர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
[விடை : அ) தாயாக]
2. "இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + ஓசை
அ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
[விடை : இ) இனிமை + ஓசை]
3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பால்ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
[விடை : ஆ) பாலூறும்]
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
[விடை : அ) தாயாக]
2. "இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + ஓசை
அ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
[விடை : இ) இனிமை + ஓசை]
3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பால்ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
[விடை : ஆ) பாலூறும்]




No comments:
Post a Comment