1.
உடுபதி என்ற சொல்லின் பொருள்
2.
தாழ்கடல் - இலக்கணக் குறிப்பு காண்க
3.
தமிழர் உணவு என்ற நூலை எழுதியவர்
4.
செற்றவர் - இலக்கணக் குறிப்பு காண்க
5.
தமிழர் மானிடவியல் என்ற நூலை எழுதியவர்
6.
நுந்தை - இலக்கணக் குறிப்பு காண்க
7.
பாணர் இனவரைவியல் என்ற நூலை எழுதியவர்
8.
கம்பர் வாழ்ந்த காலம்
9.
ஜலாலுத்தீன் ரூமி எந்த மொழியில் சிறந்த கவிஞராக விளங்கினார்
10.
மஸ்னவி என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
No comments:
Post a Comment