Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 10, 2021

9th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 6

மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பின்வரும் செய்யுள் அடிகளின்கருத்துகளைத் தனித்தனியாக எழுதுக.

"மலைப்பொழிவு”

"வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் - அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலை வனம்”
 
  1. மனிதன் ஆசையில் விழுந்து விட்டால் 
  2. அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். 
  3. நல்ல உள்ளத்தோடு வாழ நினைத்தால் 
  4. அவனுடைய வாழ்க்கை மலர்ச்சோலையாய் மாறிவிடும்.


2. கீழ்க்காணும் செய்யுளின்மையக்கருத்தை எழுதுக.

"இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.”

அறம் செய்வதில் தயக்கமோ காலம் தாழ்த்தலோ நாளைக்கு என ஒத்திவைத்தலோ இருக்கக் கூடாது. 

இளமையில் அறம் செய்யவேண்டும்

No comments:

Post a Comment