Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 16, 2026

TET - PSYCHOLOGY


1. உடல் வளர்ச்சி என்பது மனித உடலில் உள்ள எதனால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை குறிக்கின்றது?

A எலும்பும் தோலும் 
B ரத்தமும் சதையும்
C செல்களும் திசுக்களும் 
D மூளையும் முடியும்

2. எதன் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியை பிரித்துள்ளனர்?

A திசு வளர்ச்சி 
B மனித உடலின் வளர்ச்சி
C முதிர்ச்சி
D B மற்றும் C

3. மனித வளர்ச்சி எத்தனை பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

A 5 
B 9 
C 12 
D 8

4. ஆசிரியர்கள் கற்கும் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் இந்த வளர்ச்சியைப்

பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

A உடல், உள்ளம் B மனவெழுச்சி C சமூக மனப்பான்மை D இவையனைத்தும்

5. பள்ளி முன் பருவம் என்பது எந்த பருவம்?

A 0-1 ஆண்டுகள் B 3-6 ஆண்டுகள் C 0-1 ஆண்டுகள் D 6-10 ஆண்டுகள்

6. பள்ளிப்பருவம் என்பது எந்த பருவம்?

A 1-3 ஆண்டுகள் B 3-6 ஆண்டுகள் C 0-1 ஆண்டுகள் D 6-10 ஆண்டுகள்

7. குமரப் பருவம் என்பது?

A 20-40 ஆண்டுகள் B 6-10 ஆண்டுகள் C 10-20 ஆண்டுகள் D 3-6 ஆண்டுகள்

8. மத்திய அரசும் மாநில அரசும் எத்தனை ஆண்டுகள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய

இலவசக் கல்வி அளிக்க வழிவகை செய்துள்ளது?

A 12 ஆண்டுகள் B 13 ஆண்டுகள் C 14 ஆண்டுகள் D 15 ஆண்டுகள்

9. குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி .............. நோக்கி வருகின்றது?

A பாதங்கள் B வயிறு C முகம் D கரங்கள்

10. தொடக்க கல்வி பயில பள்ளிக்கு வரும் போது குழந்தையின் எது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுகிறது?

A மூளை B எலும்பு மண்டலம் C நாக்கு D நரம்பு மண்டலம்

11. குழந்தைகளின் வளர்ச்சி என்பது எதன் பின்னணியை பொறுத்து வேறுபடுகின்றது?

A சமூக பின்னணி B பொருளாதார பின்னணி

C அரசியல் பின்னணி D பு மற்றும் ய

12. இவற்றில் குறியீட்டுச் சிந்தனையில் தொடர்புடையது?

A வார்த்தைகள் B எண்கள் C உருவங்கள் D இவை அனைத்தும்

13. குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்?

A பின்பற்றிச் செய்தல் B பாவனை விளையாட்டு

C மொழியால் கருத்துப் பரிமாற்றம் D இவை அனைத்தும்

14. குழந்தைகளின் குறியீட்டுச் சிந்தனைக்கு அவசியமானது?

A எண்ணுருக்கள் B எழுத்துகள் C உருவம் D பு மற்றும் ய

15. ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிராமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று

குறிப்பிட்டவர்?

A பியாஜே B சர்ச்சில் C எடிசன் D யாருமில்லை

16. அறிதல் திறன் வளர்ச்சி எத்தனை படிநிலைகளில் நடைபெறுவதாக உளவியல் அறிஞர் பியாஜே கூறினார்?

A 2 B 3 C 4 D 5

17. பியாஜே கூறும் புலன் இயக்கப் பருவம் என்பது?

A 0-2 ஆண்டுகள் B 2-7 ஆண்டுகள் C 7-12 ஆண்டுகள் D 12 ஆண்டுகளுக்கு மேல்

18. மனிதன் வளர்ச்சி நிலையை எரிக்சன் எத்தனை படிநிலைகளாக கூறினார்?

A 4 B 5 C 7 D 8

19. எரிக்சனின் கூற்றுபடி குழந்தைகள் எந்த படிநிலையின் போது தொடக்கப் பள்ளிக்கு வருகின்றனர்?

A 5 B 6 C 4 D 3

20. உடன்பாட்டு தற்கருத்து இந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது?

A வெற்றி உணர்வு, அன்பு B பாதுகாப்புணர்வு

C மரியாதை, நம்பிக்கை D இவை அனைத்தும்

21. எதிர்மறை தற்கருத்து இந்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது?

A அவநம்பிக்கை, வெறுப்பு B தோல்வி, உணர்ச்சி, சந்தேகம்

C பாதுகாப்பற்ற உணர்வு D இவை அனைத்தும்

22. குழந்தைகள் நாம் என்ற சமூக உணர்வினை இங்கு வளர்த்துக் கொள்கிறது

A குடும்பம் B பள்ளி

C ஒப்பார்குழு மற்றும் உறவினர்கள் D இவை அனைத்தும்

23. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குழுவை பற்றியோ உண்மை நிலை அறியாமல் அவசரப்பட்டு தவறான

முடிவுக்கு வருவது

A நேர்மறை எண்ணங்கள் B எதிர்மறை எண்ணங்கள்

C சார்பெண்ணங்கள் D இவற்றில் எதுவுமில்லை

24. சகோதர உறவு என்பது

A ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாளர்கள் B ஒரு மூல மரபினை உடையவர்கள்

C ஒரே தாய்தந்தை உடையவர்கள் D இவை அனைத்தும்

25. தனித்துவ நிலை பறிக்கப்படுவதாக உணரும் குழந்தை

A முதலில் பிறந்த குழந்தை B இரண்டாவது பிறந்த குழந்தை

C இரண்டு குழந்தையும் D இவற்றில் எதுவுமில்லை

26. விளையாட்டுகள் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட உதவுகிறது?

A அறிவு, உடல் B மொழி, சமூகம் C மனவெழுச்சி D இவை அனைத்தும்

27. குழந்தைகள் இந்த வயது வரை புலன் - இயக்க விளையாட்டுகளை விரும்புகின்றனர்

A 1 வயது வரை B 2 வயது வரை C 3 வயது வரை D 4 வயது வரை

28. இந்த விளையாட்டு முறையில் மாணவரோ, ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற

பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்?

A பாவனை நடிப்பு B பங்கேற்பு நாடகம்

C வார்த்தை விளையாட்டு D சொற்கோபுரம்

29. றீநிநுவீ என்பது இதனை குறிக்கிறது?

A பயங்கள் B சந்தர்ப்பங்கள் C பலங்கள், பலவீனங்கள்D இவை அனைத்தும்

30. ஒரு குழந்தையின் தற்கருத்து வளர்ச்சி எங்கு உருவாகின்றது?

A பள்ளி B மைதானம் C ஒப்பார்குழு D குடும்பம்

31. குழந்தையின் தற்கருத்து வளர்ச்சியினை தீர்மானிக்கும் சமூக காரணி

A மரபுநிலை B பெற்றோர்களின் மனப்பான்மை

C பிறப்பு வரிசை D இவை அனைத்தும்

32. இதில் எரிக்சன் கோட்பாட்டின் மையக் கருத்து எது?

A உளவியல் - சமூக வளர்ச்சியில் 8 நிலைகள் B குறிப்பிட்ட வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும்

C பு மற்றும் ய சரி D அனைத்தும் தவறு

33. எரிக்சன் கோட்பாட்டின் படி இவற்றில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு?

A குற்ற உணர்வு B தனிமை C தன்னாட்சி D தேக்கநிலை

34. எரிக்சன் கோட்பாட்டின் படி இவற்றில் குறையாளுமை பெற்றவரின் பண்பு எது?

A நெருக்கம் B படைப்பூக்கம் C தான் தொடங்காற்றல் D தனிமை

35. மனவெழுச்சி என்பது

A மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு நிலை

B உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியடையச் செய்யும்

C நெருக்கடி நிலைகளில் சூழலை ஆதரித்தோ, எதிர்த்தோ அல்ல ஓடி ஒளியவோ ஒருவரைத் தூண்டும்

D இவை அனைத்தும்

36. இது வெறுப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சி இல்லை?

A சினம் B அச்சம் C பாசம் D கவலை

37. ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி எது?

A சினம் B பொறாமை C கவலை D இவை அனைத்தும்

38. மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்படுத்தும் காரணி?

A எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை B கூச்சம், அவமானம் தரும் நிலைமைகள்

C தன் மதிப்பை தாக்கும் சூழல்கள் D இவை அனைத்தும்

39. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் எதற்கு அடிப்படை காரணமாக

அமைகின்றது?

A பொறாமை B கவலை C சினம் D பயம்

40. அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு

A தெளிவற்ற மனநிலை B மாய ஒளி

C மாயத்தோற்றம் D இவை அனைத்தும்

41. மாணர்களிடம் கவலை ஏற்படுத்தும் காரணி

A பெற்றோர்/ஆசிரியர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்புகள்

B குற்ற உணர்வுகள்

C கற்றல் குறைபாடுகள்

D இவை அனைத்தும்

42. மூன்று புபுபு யார் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்?

A ஆசிரியர் B மாணவர் C பெற்றோர் D நண்பன்

43. மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி?

A உற்சாகமான மனநிலை B நல்ல உறக்கம்

C உணவில் திருப்தி D இவை அனைத்தும்

44. மாணவர்களிடம் உணர்வுச் சமநிலைத் தோற்றுவிக்கும் காரணி

A அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர் B மகிழ்ச்சியான கற்றல் சூழல்

C ஆரோக்கியமான வகுப்பறை உறவுகள் D இவை அனைத்தும்

45. தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது?

A தன்னிணக்கம் B சமூக இணக்கம்

C பள்ளி இணக்கம் D இவை அனைத்தும்

46. ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் மனதினுள் அடக்கி வைக்கப்படுவதால் ஏற்படுவது?

A சுவாச மண்ட நோய் B தோல் நோய்

C ஜீரண மண்ட நோய் D நாளமில்லாத சுரப்பி நோய்

47. குழந்தை பிறப்பதற்கு பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாகவும், பின்னர் மெதுவா

கவும் நடைபெறுவது?

A நரம்பு மண்டல வளர்ச்சி B மூளை வளர்ச்சி

C எலும்பு வளர்ச்சி D முடி வளர்ச்சி

48. பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை

A 450 கிராம் B 350 கிராம் C 250 கிராம் D 520 கிராம்

49. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல் --------- கிராம் வரையுள்ளது

A 1400 கிராம் B 1500 கிராம் C 1600 கிராம் D 1300 கிராம்

50. மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் அடையும் வயது எது?

A 3 B 4 C 5 D 6

51. மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பிறக்கும் போது அது எவ்வளவு

இருக்கும்?

A 1/8 B 1/18 C 1/30 D 1/40

No comments:

Post a Comment