Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 17, 2026

PSYCHOLOGY Question And Answer - 05


41. மாணர்களிடம் கவலை ஏற்படுத்தும் காரணி

A பெற்றோர்/ஆசிரியர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்புகள்

B குற்ற உணர்வுகள்

C கற்றல் குறைபாடுகள்

D இவை அனைத்தும்

42. மூன்று AAA யார் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்?

A ஆசிரியர்

B மாணவர்

C பெற்றோர்

D நண்பன்

43. மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி?

A உற்சாகமான மனநிலை

B நல்ல உறக்கம்

C உணவில் திருப்தி

D இவை அனைத்தும்

44. மாணவர்களிடம் உணர்வுச் சமநிலைத் தோற்றுவிக்கும் காரணி

A அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர்

B மகிழ்ச்சியான கற்றல் சூழல்

C ஆரோக்கியமான வகுப்பறை உறவுகள்

D இவை அனைத்தும்

45. தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது?

A தன்னிணக்கம்

B சமூக இணக்கம்

C பள்ளி இணக்கம்

D இவை அனைத்தும்

46. ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் மனதினுள் அடக்கி வைக்கப்படுவதால் ஏற்படுவது?

A சுவாச மண்ட நோய்

B தோல் நோய்

C ஜீரண மண்ட நோய்

D நாளமில்லாத சுரப்பி நோய்

47. குழந்தை பிறப்பதற்கு பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாகவும், பின்னர் மெதுவாகவும் நடைபெறுவது?

A நரம்பு மண்டல வளர்ச்சி

B மூளை வளர்ச்சி

C எலும்பு வளர்ச்சி

D முடி வளர்ச்சி

48. பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை

A 450 கிராம்

B 350 கிராம்

C 250 கிராம்

D 520 கிராம்

49. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல் --------- கிராம் வரையுள்ளது

A 1400 கிராம்

B 1500 கிராம்

C 1600 கிராம்

D 1300 கிராம்

50. மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் அடையும் வயது எது?

A 3

B 4

C 5

D 6

No comments:

Post a Comment