
41. மாணர்களிடம் கவலை ஏற்படுத்தும் காரணி
A பெற்றோர்/ஆசிரியர்களின் அளவு கடந்த
எதிர்பார்ப்புகள்
B குற்ற உணர்வுகள்
C கற்றல் குறைபாடுகள்
D இவை அனைத்தும்
42. மூன்று AAA யார் அறிந்து கடைப்பிடிக்க
வேண்டும்?
A ஆசிரியர்
B மாணவர்
C பெற்றோர்
D நண்பன்
43. மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி?
A உற்சாகமான மனநிலை
B நல்ல உறக்கம்
C உணவில் திருப்தி
D இவை அனைத்தும்
44. மாணவர்களிடம் உணர்வுச் சமநிலைத் தோற்றுவிக்கும் காரணி
A அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர்
B மகிழ்ச்சியான கற்றல் சூழல்
C ஆரோக்கியமான வகுப்பறை உறவுகள்
D இவை அனைத்தும்
45. தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது?
A தன்னிணக்கம்
B சமூக இணக்கம்
C பள்ளி இணக்கம்
D இவை அனைத்தும்
46. ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் மனதினுள் அடக்கி வைக்கப்படுவதால்
ஏற்படுவது?
A சுவாச மண்ட நோய்
B தோல் நோய்
C ஜீரண மண்ட நோய்
D நாளமில்லாத சுரப்பி நோய்
47. குழந்தை பிறப்பதற்கு பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு
மிக விரைவாகவும், பின்னர் மெதுவாகவும் நடைபெறுவது?
A நரம்பு மண்டல வளர்ச்சி
B மூளை வளர்ச்சி
C எலும்பு வளர்ச்சி
D முடி வளர்ச்சி
48. பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை
A 450 கிராம்
B 350 கிராம்
C 250 கிராம்
D 520 கிராம்
49. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல்
--------- கிராம் வரையுள்ளது
A 1400 கிராம்
B 1500 கிராம்
C 1600 கிராம்
D 1300 கிராம்
50. மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் அடையும் வயது எது?
A 3
B 4
C 5
D 6




No comments:
Post a Comment