Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 17, 2026

PSYCHOLOGY Question And Answer - 04


31. குழந்தையின் தற்கருத்து வளர்ச்சியினை தீர்மானிக்கும் சமூக காரணி

A மரபுநிலை

B பெற்றோர்களின் மனப்பான்மை

C பிறப்பு வரிசை

D இவை அனைத்தும்

32. இதில் எரிக்சன் கோட்பாட்டின் மையக் கருத்து எது?

A உளவியல் - சமூக வளர்ச்சியில் 8 நிலைகள்

B குறிப்பிட்ட வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும்

C A மற்றும் B சரி

D அனைத்தும் தவறு

33. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு?

A குற்ற உணர்வு

B தனிமை

C தன்னாட்சி

D தேக்கநிலை

34. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் குறையாளுமை பெற்றவரின் பண்பு எது?

A நெருக்கம்

B படைப்பூக்கம்

C தான் தொடங்காற்றல்

D தனிமை

35. மனவெழுச்சி என்பது

A மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு நிலை

B உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியடையச் செய்யும்

C நெருக்கடி நிலைகளில் சூழலை ஆதரித்தோ, எதிர்த்தோ அல்ல ஓடி ஒளியவோ ஒருவரைத் தூண்டும்

D இவை அனைத்தும்

36. இது வெறுப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சி இல்லை?

A சினம்

B அச்சம்

C பாசம்

D கவலை

37. ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி எது?

A சினம்

B பொறாமை

C. கவலை

D இவை அனைத்தும்

38. மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்படுத்தும் காரணி?

A எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை

B கூச்சம், அவமானம் தரும் நிலைமைகள்

C தன் மதிப்பை தாக்கும் சூழல்கள்

D இவை அனைத்தும்

39. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் எதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது?

A பொறாமை

B கவலை

C சினம்

D பயம்

40. அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு

A தெளிவற்ற மனநிலை

B மாய ஒளி

C மாயத்தோற்றம்

D இவை அனைத்தும்

No comments:

Post a Comment