1.
எந்த விலங்கிற்கு காதுகள் கிடையாது?
2.
வௌவால் தன் காதின் மூலமாக சாதரணமாக ............... அடிதொலைவில் உள்ள பொருள்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்?
3.
நாயின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
4.
எந்த ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை தேனீக்களால் பார்க்க இயலாது?
5.
புலியின் பார்வைத் திறன் மனிதனைவிட ............... மடங்கு அதிகமாகும்?
6.
புலியின் உறுமல் ஒலி எத்தனை கிலோமீட்டர் வரை கேட்கும்?
7.
கழுகு, பருந்து முதலிய பறவைகள் மனிதன் பார்க்கும் தொலைவைவிட எத்தனை மடங்கு பார்க்கும் திறன் உடையவை?
8.
கீழ்கண்டவற்றுள் எது பறவையின் எச்சக்குவியல்?
9.
கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்?
10.
நாடாப்புழு ................. வகையான அசைவ உணவை அதிகமாக உண்பவரிடம் காணப்படும்?
No comments:
Post a Comment