1.
பொருட்சிறப்புக் குறைந்து சுருங்கிவிட்ட சொல்
2.
பழந்தமிழ் என்ற நூலின் ஆசிரியர்
3.
உருவாக்கப் பொருண்மையியல் கோட்பாட்டைக் கூறியவர்
4.
சான்றோர்களின் செய்யுட்கண் வராதது .....
5.
என் கருத்தைத் தழுவிப் பேசினான் என்பதில் தழுவுதல் என்பது
6.
தவக்காய் என்பது எந்தமொழிச் சொல்
7.
எதிரொலிச் சொற்களை தமிழ்மொழி எந்த மொழியிலிருந்து பெற்றுள்ளது
8.
‘முருங்கை ' என்பது எந்த மொழிச் சொல்
9.
தொல்காப்பியர் அவையல்கிளவி ' என்பது
10.
சொற்கள் பொருளில் அடையும் மாற்றம் விரிவு, சுருக்கம், உயர்வு, இழிவு முதலியவை இல்லாமல் வெறும் மாற்றமாக இருக்கும் என்றவர்
00:00:00
No comments:
Post a Comment