1.
எட்டுத்தொகையுள் அடி அளவு அதிகமுள்ள நூல்
2.
எட்டுத்தொகை நூல்களுள் வடசொல் அதிகம் கலந்துள்ள நூல்
3.
யாயும் யாயும் யாராகியரோ - என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
4.
கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல் - என்ற உவமை கூறப்பட்டுள்ள நூல்
5.
கானக நாடன் என்று சுட்டப்படும் தலைவன் எந்த நிலத்திற்கு உரியவன்
6.
வரைவு மலிவு துறை அமைந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல்
7.
குறுந்தொகை விளக்கம் என்ற நூலை எழுதியவர்
8.
குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர்
9.
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என்ற பாடல் வரி - இடம் பெற்றுள்ள நூல்
10.
உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்
00:00:01
No comments:
Post a Comment