1.
இயற்கை வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்
2.
தொல்காப்பியத்தின் மகுடமாக விளங்குவது
3.
அகஸ்டசின் பெயரில் கோயில் உள்ள இடம்
4.
சாணக்கியரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவது
5.
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி - என்பது யாருடைய கூற்று
6.
எட்டுத்தொகையில் அகநூல்களின் எண்ணிக்கை
7.
குறுந்தொகையின் அடி அளவு
8.
குறுந்தொகை மூன்று பொருளில் சிறப்புடன் விளங்குவது
9.
எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த நூல்
10.
வினையே ஆடவர்க்கு உயிரே - வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - என்று கூறும் நூல்
00:00:02
No comments:
Post a Comment