1.
தமிழில் மிகப்பழமையான எழுத்து
2.
நடு இந்தியாவில் வாழும் மக்கள் பேசிய மொழி
3.
அடிச்சொற்களெல்லாம் ஓரசைச் சொற்கள் என்றும், ஈரசைச் சொற்கள் எல்லாம் ஓரசையில் இருந்து வளர்ந்தவை என்றும் கூறியர்.
4.
சொற்களை வெவ்வேறு இடங்களில் மாற்றி அமைத்தாலும் பொருள் தரும் வாக்கியம் ------
5.
உலக மொழிகளில் மிகவும் பழமையானது.
6.
சொற்கோவைகளை ஒப்பிட்டு ஆராய்வது மொழி ஆராய்ச்சி என்ற உண்மையை தெளிவாக்கியவர்.
7.
நடு திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை
8.
'கோழி' என்றழைக்கப்பட்ட தலைநகரம்
9.
தெலுங்கர்கள் 'தமிழை' எவ்வாறு அழைத்தனர்
10.
வினைச்சொற்கள் பால், திணை முதலியவற்றை உணர்த்தாத மொழி எது?
00:00:01
No comments:
Post a Comment