1.
பேச்சு ஒலிக்குரிய காற்று தடுக்கப்பட்டால் பிறப்பது
2.
எவ்வகை ஒலிகள் தோன்றும் போது குரல்வளை அதிர்கின்றன
3.
வெவ்வேறு சூழலில் வரும் ஒலிகள் தம்முள் ஒலி ஒற்றுமை பெற்றிருந்தால் எவ்வாறு கருதுவர்.
4.
மாற்றொலிகள் எவ்வாறாக வடிவம் பெறுவதில்லை
5.
ஒருமொழியில் காணப்படும் சின்னஞ்சிறு கூறுகள் ------------ எனப்படும்.
6.
பேச்சுமொழி ஓடும் ஆறு போன்றது என்றும் எழுத்துமொழி அதில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்றும் கூறியவர்.
7.
ஒருவர் தாம் கற்றவற்றை கொண்டு மற்றவற்றை அமைத்துக் கொள்ளும் தன்மை
8.
தமிழில் ‘இடைச்சொற்கள்' சீனமொழியில் ..................
9.
தமிழ்ச் சொற்கோவை முறைப்படி சொற்களை எத்தனை வகையாக பிரிக்கிறார் மு.வ.
10.
தமிழுக்கும் வடமொழிக்கும் பொது எழுத்துக்களால் ஆகிய வடச் சொற்கள்.
00:00:03
No comments:
Post a Comment