1.
முற்று பெறாத வினை ........ எனப்படும்
2.
எச்சம் ............ வகைப்படும்.
3.
‘படித்த மாணவன்’ – என்பது ...............
4.
‘சிரிய கடிதம்’ – என்பது ...............
5.
‘எழுதி வந்தான்’ – என்பது ...............
6.
‘மெல்ல வந்தான்’ – என்பது ...............
7.
‘படித்தான் மகிழ்ந்தான்’ – என்பது ...............
8.
ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது.......... எனப்படும்.
9.
குறிப்பு வினையெச்சம் ............. வெளிப்படையாகக் காட்டாது.
10.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ................
00:00:01
No comments:
Post a Comment