1.
சமன சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல்.
2.
நீலகேசியில் அமைந்துள்ள சருக்கங்களின் எண்ணிக்கை.
3.
நீலகேசி கூறும் நோயின் வகைகள்
4.
நீலகேசியின் ஆசிரியர் பெயர்.
5.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
6.
‘தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்’ – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்.
7.
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பன......... தீர்க்கும் மருந்தாக நீலகேசி குறிப்பிடுகிறது.
8.
அகற்றுவதற்கு அறியவை என எவற்றைக் குறிப்பிடுகிறது நீலகேசி.
9.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
10.
‘ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார், போர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே’ எனக் குறிப்பிடும் நூல்
00:00:02
No comments:
Post a Comment