1.
‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று கூறியவர்.
2.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று கூறியவர்.
3.
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்று கூறியவர்.
4.
‘பெண்எனில் பேதை என்ற எண்ணம், இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும், உருப்படல் என்பது சரிப்படாது’ என்று கூறியவர்.
5.
குடும்ப விளக்கு ........... பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
6.
‘வில்வாள்’ – இலக்கணக் குறிப்பு தருக.
7.
‘விளைவது’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
8.
‘சமைக்கின்றார்’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
9.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
10.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
00:00:00
No comments:
Post a Comment