1.
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ............ என்பர்.
2.
கல்வெட்டுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கின்றன.
3.
செப்பேடுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கின்றன.
4.
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை ............ வகையாகப் பிரிக்கலாம்
5.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து.
6.
சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டுவரை கிடைத்த சாசனங்களில் ........... எழுத்துகளே இடம்பெற்றுள்ளன.
7.
கடைச்சங்கக் காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் ....... என்று அழைக்கப்பட்டன.
8.
‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ எனக் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடும் இலக்கியம்.
9.
பொருந்தான ஒன்றைத் தேர்ந்தெடு.
10.
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என்பதற்கான சான்று ............... இல் உள்ளன.
11.
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைத் செய்தவர்.
12.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற .............. காரணமாக அமைந்தது.
13.
.............. இல் நிறுத்தற் குறிகளும் பத்திப் பிரித்தலும் கிடையாது.
14.
எகர, ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யாருடைய காலம் முதல் இருந்து வந்துள்ளது.
15.
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்.
00:00:01
No comments:
Post a Comment