1.
இன்குலாப்பின் இயற்பெயர்.
2.
இன்குலாப்பின் கவிதைகள் ............. என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
3.
‘கூவும் குயிலும் கரையும் காகமும், விரியும் எனது கிளைகளில் அடையும்’ என்று கூறியவர்.
4.
இன்குலாப்பின் 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி விருது பெற்ற நூல்
5.
‘போதியின் நிழலும் சிலுவையும் பிறையும், பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்’ என்ற பாடலடிகள் யாருடையது.
6.
அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’ என்னும் நூலுக்கு வழங்கப்பட்ட விருது.
7.
அப்துல் ரகுமானுக்கு தமிழ்ப்பல்கலைக் கழகம் வழங்கிய விருது.
8.
அப்துல் ரகுமான் இயற்றாத படைப்பு எது?
9.
‘தொலைந்து போனவர்கள்’ என்னும் தலைப்பு எந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
10.
கீழ்க்கண்டவற்றுள், ‘தன்மை ஒருமை வினைமுற்று விகுதி’ எது?
00:00:01
No comments:
Post a Comment