1.
சுந்தர ராமசாமியின் புனைபெயர் என்ன?
2.
சுந்தர ராமசாமி எந்த ஊரைச் சார்ந்தவர்?
3.
சுந்தர ராமசாமியின் சிறுகதை எது?
4.
சுந்தர ராமசாமியின் புதினங்கள் அல்லாத ஒன்று.
5.
‘செம்மீன், தோட்டியின் மகள்’ ஆகிய புதினங்கள் எம்மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது?
6.
வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல்.
7.
பிரஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
8.
பாரதிதாசன் நடத்திய இதழின் பெயர்.
9.
பாரதிதாசனின் எந்த நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
10.
புதுவையின் ‘தமிழ்த்தாய்’ வாழ்த்துப் பாடலைப் பாடியவர்.
00:00:00
No comments:
Post a Comment