1.
திருவாசகத்தை இயற்றியவர்?
2.
பன்னிரு திருமுறைகளுள் திருவாசகம் ………… திருமுறையாகும்.
3.
திருவாசகத்தில் அமைந்துள்ள பதிகங்களின் எண்ணிக்கை.
4.
திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
5.
திருவாசகத்தில் பாடப்பட்டுள்ள திருத்தலங்களில் எண்ணிக்கை
6.
ஜி.யு. போப் மொழிபொயர்த்த திருவாசகப் பாடல்களின் எண்ணிக்கை.
7.
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.
8.
மாணிக்கவாசகர் யாருடைய அமைச்சரவையில் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
9.
சாழல் என்பது …………….. விளையாடும் ஒருவகையான விளையாட்டு.
10.
ஒருவர் வினா கேட்க, மற்றொருவர் விடை கூறுவதாக அமையும் விளையாட்டு.
00:00:00
No comments:
Post a Comment