1.
தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல்
2.
தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை
3.
தொல்காப்பியம் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
4.
‘முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்’ என ஆசிரியனின் இலக்கணம் கூறும் நூல்.
5.
இன்று நமக்குக் கிடைக்கும் முதல் தமிழ் இலக்கண நூல்.
6.
தொல்காப்பியத்தின் எப்பகுதி முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது.
7.
தொல்காப்பியத்தின் யாருடைய உரை முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது.
8.
தொல்காப்பிய உரையாசிரியர் அல்லாத ஒருவர் யார்?
9.
அணியிலக்கணத்தைத் தொல்காப்பியர் எந்த இயலில் கூறுகிறார்.
10.
‘விடுதல்’ என்ற சொல்லின் பகுபத உறுப்புகள்
00:00:02
No comments:
Post a Comment