1.
புறநானூறு முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு.
2.
புறநானூற்றை முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
3.
‘தமியர் உண்டலும் இலரே’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
4.
‘தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே’ என்று பாடியவர்.
5.
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் ………….. துறையாகும்.
6.
‘முனிவிலர்’ இச்சொல்லில் அமைந்துள்ள பகுபத உறுப்புகளின் வரிசைமுறை எது?
7.
‘துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது’ எனும் தொடரில், ‘துஞ்சல்’ என்பதன் பொருள்.
8.
‘இயைவதாயினும்’ – பிரித்தெழுதுக.
9.
கடற்பயணத்தில் இறந்த அரசன் யார்?
10.
புறநானூற்றை முதன்முதலில் பதிப்பித்தவர்
00:00:02
No comments:
Post a Comment