Breaking

Tuesday, May 5, 2026

7TH SOCIAL SCIENCE Question And Answer - 06




டெல்லி சுல்தானியம் (தொடர்ச்சி)

1. குத்புதீன் ஐபக்:

o தலைநகரம்: லாகூர்.

o குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர்.

o இறப்பு: போலோ விளையாட்டின் போது குதிரையிலிருந்து தவறிவிழுந்து இறந்தார் (1210).

2. இல்துமிஷ்: மங்கோலியர்கள் (செங்கிஸ்கான் தலைமையில்) இந்தியாவை அச்சுறுத்திய காலம்.

3. இக்தா முறை: நிலத்தை பெற்றவர்கள் - இக்தாதார் அல்லது முக்தி.

4. ரஸ்ஸியா சுல்தானா: 1240இல் கொலை செய்யப்பட்டார்.

5. அலாவுதீன் கில்ஜி:

o ஜலாலுதீன் கில்ஜியின் ஆட்சியின் போது பல படையெடுப்புகளை நடத்தினார்.

o சித்தூர் கோட்டையைச் சூறையாடியபோது பெண்கள் பின்பற்றிய சடங்கு: ஜவ்ஹர் சடங்கு.

6. துக்ளக் மரபு:

o கியாசுதீன் துக்ளக் (நிறுவியவர்): துக்ளகாபாத் நகரை கட்டினார்.

o பிரோஷ் ஷா துக்ளக்: இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார்.

விஜயநகர மற்றும் பாமினிப் பேரரசுகள்

1. விஜயநகரம் பொருள்: வெற்றியின் நகரம்.

2. மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி: முதலாம் புக்கரின் மகனான குமார கம்பணா.

3. சங்கம வம்ச அரசர்: முதலாம் தேவராயர் (ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தார்).

4. கிருஷ்ணதேவராயர் போர்: பிரதாபருத்திரன் (ஒடிசா கஜபதி வம்ச அரசர்) உடன்.

5. கிருஷ்ணதேவராயரின் நூல்கள்:

o தெனாலி ராமகிருஷ்ணா எழுதியது: பாண்டுரங்கமகாத்தியம்.

o கிருஷ்ணதேவராயர் எழுதியது: 'ஜாம்பவதி கல்யாணம்' (சமஸ்கிருத மொழி).

6. பகர ஆளுநர்: ராமராயர் (சதாசிவராயரை பெயரளவிற்கு அரசராக வைத்துக் கொண்டு ஆட்சி புரிந்தவர்).

7. விஜயநகரப் பேரரசு நிர்வாகம்: ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா நிர்வாகத்தின் கீழிருந்தது.

8. கோல்கொண்டா கோட்டை: மிக உயரமான இடம் - பால ஹிசார்.

9. பாமினி அரசுப் பதவிகள்:

o பிரதம அல்லது முதலமைச்சர்: வக்கீல் - உஸ் - சல்தானா.

o காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்: கொத்தவால்.

முகலாயப் பேரரசு

1. பாபர் வாரிசு: மாபெரும் மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பதின்மூன்றாவது தலைமுறை வாரிசு.

2. ஜாகிருதீன் பொருள்: நம்பிக்கையைக் காப்பவர்.

3. ஹூமாயூன் மரணம்: 1556இல் டெல்லியில் நூலகப் படிக்கட்டுகளில் இடறி விழுந்து.

4. இரண்டாம் பானிப்பட் போர்: அக்பர் சார்பாக ஹெமுவைத் தோற்கடித்த பகர ஆளுநர் - பைராம்கான்.

5. ஹால்டிகாட் போர் (1576): ராணா பிரதாப்பை தோற்கடித்தவர் - அக்பர்.

6. அக்பரின் அவை: பாடலாசிரியரும் இசை மேதையும் - தான்சென்.

7. அக்பரின் நல்லடக்கம்: சிக்கந்தரா.

8. நூர்ஜகான்: மெகருன்னிசா (ஜஹாங்கீரின் மனைவி).

9. ஷாஜகான் பொருள்: உலகத்தின் அரசர்.

10. ஒளரங்கசீப் கொள்கை: இந்துக்களை அரசுப்பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார்.

11. மன்சப்தார் முறை: திருட்டைத் தவிர்ப்பதற்காகக் குதிரைகளுக்கு முத்திரையிடும் முறை பின்பற்றப்பட்டது.

12. அக்பரால் உருவாக்கப்பட்ட சமயம்: தீன் - இலாகி.

13. நூர்ஜகானின் தந்தையின் கல்லறை: ஆக்ராவில் இம்மத்- உத்-தௌலாவின் கல்லறையைக் கட்டியவர் - ஜஹாங்கீர்.

மராத்தியர்

1. சிவாஜி கைப்பற்றிய கோட்டைகள்: கோண்டுவானா, தோர்னா, ரெய்கார் மற்றும் புரந்தர்.

2. சிவாஜியின் முடிசூட்டுவிழா: ரெய்கார் கோட்டை.

3. மராத்திய கிராம நிர்வாகம்:

o கிராமத் தலைவர் உதவியாளர் (ஆவணக் காப்பாளர்): குல்கர்னி.

o அஷ்டபிரதானில் 'நியாயதிஸ்' பொறுப்பு: தலைமை நீதிபதி.

4. ஷாகு பொருள்: நேர்மையானவர்.

5. பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம்: முக்கிய அதிகாரிகள் - காமவிஸ்தார்.

பக்தி இயக்கமும் சூபிசமும்

1. வைணவ இலக்கியங்கள்:

o திருவாய்மொழி: நம்மாழ்வார் இயற்றியது.

o திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி: ஆண்டாள் இயற்றியது.

2. சங்கரர் ஆர்வம்: தேவமரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில்.

3. ஸ்ரீவைஷ்ணவம்: பக்திநெறியை உருவாக்கியவர் - இராமானுஜர்.

4. தெலுங்கு தத்துவஞானி: வல்லபாச்சாரியார் (கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ணபகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தவர்).

5. மகாராஷ்டிர கவிஞர்: துக்காராம் (விதோபா குறித்து அபங்கா அல்லது கீர்த்தனைகளை இயற்றியவர்).

6. சூபி துறவி: மொய்னுதீன் சிஸ்டி (சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர்).

7. கபீரின் பாடல்கள்: போஜ்புரி மொழியோடு உருது மொழி கலந்து எழுதப்பட்டவை.

புவியியல்

1. பல்லவ அரசர்: மகேந்திரவர்மன் (குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்).

2. புவியின் அடுக்கு: புவிக்கரு - பேரிஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது.

3. வெய்சார்ட் குட்டன்பெர்க் இடைவெளி: புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைவது.

4. வெளிப்புற புவிக்கருவின் பரப்பளவு: 2900 முதல் 5150 கிலோமீட்டர் (திரவ நிலையில் இரும்பு குழம்பானது).

5. புவி மேலோட்டின் சதவீதம்: புவியின் கொள்ளளவில் 1%.

6. ரிக்டர் அளவை: 0 தொடங்கி 9 வரை நீடிக்கின்றது.

7. P அலைகள்: அழுத்த அலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

8. நிலநடுக்கங்கள்: உலகில் 68% பசிபிக் வளைய பகுதியில் ஏற்படுகின்றன.

9. லாவா (Lava): புவி மேற்பரப்பிற்கு வரும் பாறைக்குழம்பு.

10. வெப்ப உயர்வு: பூமியின் உள் ஆழம் அதிகரிக்க, 35 மீட்டருக்கு 10°C வெப்பம் உயருகிறது.

11. செயலிழந்த எரிமலைகள்: மியான்மரின் போப்பா, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ.

No comments:

Post a Comment