Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - மயங்கொலிகள்



மயங்கொலிகள் என்கிறோம்.

, ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

 - எழுத்துகள்


 நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

 - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

 - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

(ட்ண்) (த்ந்) (ற்ன்ஆகியவை இன எழுத்துகள்.

இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,

கரத்தை அடுத்து வரும் கரம் தந்நகரம் என்றும்,

கரத்தை அடுத்து வரும் கரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

 – எழுத்துகள்


 நா (நாவின் இருபக்கங்கள் தடித்துமேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்இது 'போல இருப்பதால் 'வகர லகரம்என்கிறோம்.

 - நா (நாவின் இருபக்கங்கள் தடித்துமேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்இதனைப் பொது ளகரம் என்கிறோம்இது 'போல இருப்பதால் 'னகர னகரம்என்று கூறுவர்.

 - நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் முகரம் தோன்றும். (எகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்).  தமிழுக்கே சிறப்பானதுஎனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்இது 'போல இருப்பதால் 'மகர ழகரம்என்று கூறுவது இலக்கண மரபு.

 – எழுத்துகள்


 - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறதுஇஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.

 - நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறதுஇது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.


No comments:

Post a Comment