Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - ஆன்ற குடிப்பிறத்தல்



ஆன்ற குடிப்பிறத்தல்

  • திருடன் = சிகாமணி.
  • சிகாமணியின் தந்தை = பண்டுக்கிழவர்
  • சிகாமணியின் மகன் = சகாதேவன்.
  • சகாதேவன் யாருடன் வேட்டியை கொடுத்து அனுப்பினான் = கிருஷ்ணமூர்த்தி.

பி.ச.குப்புசாமி ஆசிரியர் குறிப்பு

  • பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்.
  • இவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  • ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியுள்ளார்.
  • “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்ற நூலின் ஆசிரியர் = பி.ச.குப்புசாமி.
  • பி.ச.குப்புசாமி எழுதிய மற்றொரு நூல் = ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்.

1.             ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்னும் நூலின் ஆசிரியர்.

அ)          குலோதுங்கன்                                 

ஆ)         பி.ச. குப்புசாமி             

இ)          வேழவேந்தன்                                  

ஈ)           ந. பிச்சமூர்த்தி

2.             ‘ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ என்ற நூலின் ஆசிரியர்.

அ)          குலோதுங்கன்                                 

ஆ)         பி.ச. குப்புசாமி             

இ)          வேழவேந்தன்                                  

ஈ)           ந. பிச்சமூர்த்தி

3.             பி.ச. குப்புசாமி .............. நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அ)          தொடக்க           

ஆ)         நடு                        

இ)          உயர்                     

ஈ)           மேல்

4.             பி.ச. குப்புசாமி யாரோடு நிருங்கிப் பழகியவர்.

அ)          ந. பிச்சமூர்த்தியோடு                  

ஆ)         ஜெயகாந்தனோடு

இ)          வல்லிக்கண்ணனோடு                                

ஈ)           ஈ.வே.ராவோடு

5.             ‘ஆன்ற குடிபிறத்தல்’ என்னும் பகுதி எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது.

அ)          கூடாநட்பு                                                           

ஆ)         சான்றான்மை

இ)          பண்புடைமை                                                

ஈ)           அன்புடைமை

No comments:

Post a Comment