அரசியல் மற்றும் சமூக வரலாறு
1. அசோகர் ஆட்சிக்கான சான்றுகள்: சாஞ்சி ஸ்தூபி மற்றும் சாரநாத் கற்றூண்.
2. புவியின் தோற்றம்: சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்.
3. வேளாண்மை தொடங்கிய காலம்: 8000 ஆண்டுகளுக்கு முன் (மனிதர்கள்).
4. மனித நாகரிகத்தின் தோற்றம்: 5000 ஆண்டுகளுக்கு முன்.
5. சிறிய மூளையுடைய தொடக்கக்கால மனிதன்: ஹோமோ எரக்டஸ் (ஜாவா மனிதன்).
6. ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் ஆசியாவில் குடியேறியவர்: ஹோமோ சேப்பியன்ஸ்.
7. மானுடவியல் ('Anthropos',
'Logos') பொருள்: Anthropos - மனிதன், Logos - எண்ணங்கள்.
8. ஹோமோ ஹெபிலிஸ் வாழ்விடம்: தென் ஆப்பிரிக்கா.
9. நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்விடம்: யூரோசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா).
10. கோவை மாவட்டத்தில் உள்ள தொல்பழங்காலப் பாறை ஓவிய இடங்கள்: குமுதிபதி மற்றும் மாவடைப்பு.
11. சீன நாகரிகத்தின் காலகட்டம்: கி.மு. 1700 - 1122.
12. எகிப்து நாகரிகத்தின் காலகட்டம்: கி.மு. 3100 - 1100.
13. 'சிவிஸ்' (CIVIS) லத்தீன் வார்த்தையின் பொருள் (நாகரிகம்): நகரம்.
14. ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம்: வெண்கலக்காலம்.
15. சிந்துவெளி கப்பல் கட்டும் தளமான லோத்தல் அமைந்துள்ள ஆறு: குஜராத்தில் சபர்மதி ஆற்றின் துணை ஆறு.
16. மொஹெஞ்சதாரோவை உலகப் பாரம்பரியத் தளமாகத் தேர்ந்தெடுத்த அமைப்பு: யுனெஸ்கோ.
17. கிசே பிரமிடை கட்டியவர்: குஃபு மன்னன் (ஒரு கல்லின் எடை சுமார் 15 டன்).
18. இரண்டாம் ராமெசிஸ் கட்டிய இரட்டைக் கோயில்கள் உள்ள இடம்: அபு சிம்பல்.
19. முதிர்ச்சியடைந்த ஹரப்பா கால தானியக் களஞ்சியம் கண்டறியப்பட்ட இடம்: ராகிகர்கி (ஹரியானா).
20. பட்டினப்பாலை ஆசிரியர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
21. பிற்காலப் பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சியில் கட்டிய கோயில்: கைலாசநாதர் கோயில்.
22. 'ஏரிகளின் மாவட்டம்': காஞ்சிபுரம்.
23. 'வேதகாலம்' அப்பெயர் வரக் காரணம்: வேதங்கள்.
24. 'சுருதிகள்' (வேதகால இலக்கியப் பிரிவு) பொருள்: கேட்டல்.
25. 'ஸ்மிருதிகள்' (ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள்) பொருள்: இறுதியான எழுதப்பட்ட பிரதி.
26. ரிக் வேத காலத்தில் கிராமங்களின் தொகுப்பான 'விஸ்' தலைவர்: விசயபதி.
27. அரசனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய மிகப்பழமையான வேதகால இனக்குழு மன்றம்: விதாதா.
28. வேத காலத்தில் மூத்தோர் மன்றம் மற்றும் பொதுக்குழுவின் பெயர்கள்: சபா (மூத்தோர் மன்றம்), சமிதி (பொதுக்குழு).
29. வேதகால சமூக அமைப்பு: தந்தை வழிச் சமூகம்.
30. ஆரியர்கள் அல்லாத கருப்பு நிற மக்கள் அழைக்கப்பட்ட பெயர்கள்: தசயுக்கள், தாசர்கள்.
31. ரிக்வேத கால மக்கள் அறிந்த உலோகங்கள்: தங்கம் (ஹிரண்யா), இரும்பு (சியாமா), தாமிரம் அல்லது செம்பு (அயாஸ்).
32. குருகுலத்தில் மாணவர்களாகச் சேர அனுமதிக்கப்பட்டவர்கள்: இரு பிறப்பாளர்கள் (Dvijas) மட்டுமே.
33. மோட்சம் அடைவதற்கான துறவற வாழ்க்கை (வேதகாலம்): சன்னியாசம்.
34. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த வெண்கல உருவங்கள்: புலி, யானை, மான்.
35. இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்த பையம்பள்ளி மாவட்டம்: வேலூர் மாவட்டம்.
36. வீரராகவபுரம், நரசிங்கம்பட்டி பெருங்கற்காலச் சின்னங்கள்: கற்திட்டைகள்.
37. அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் எஃகு மீது வரி விதிக்கப்பட்டதைக் குறிப்பிடும் குறிப்பு: பெரிப்பிளஸ்.




No comments:
Post a Comment