நூல் வெளி
- கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
- சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
- அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி, சதாவதானி என்னும் பட்டம் பெற்றவர்.
- இவர் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருமதினத்து அந்தாதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
சொல்லும் பொருளும்
- பெருக்கி – வளர்த்து
- திருத்தி – சீராக்கி
- மருளை – மயக்கத்தை
- அருத்துவதும் – தருவதும்
- திருத்தி – சீராக்கி
- மதி – அறிவு
- ஆவி – உயிர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கல்வியானது நமது ______ துணையாய் அமைகிறது
1. கல்வியானது நமது ______ துணையாய் அமைகிறது
அ) ஆவிக்குத்
ஆ) கண்ணுக்குத்
இ) உடலுக்குத்
ஈ) செவிக்குத்
2. அருந்துணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஆ) கண்ணுக்குத்
இ) உடலுக்குத்
ஈ) செவிக்குத்
2. அருந்துணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அருந்து + துணை
ஆ) அருமை + துணை
இ) அரு + துணை
ஈ) அருந் + துணை
3. கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கல்விஎன்றே
ஆ) கல்வியன்றே
இ) கல்வின்றே
ஈ) கல்வியென்றே
4. கா.ப.செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
ஆ) அருமை + துணை
இ) அரு + துணை
ஈ) அருந் + துணை
3. கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கல்விஎன்றே
ஆ) கல்வியன்றே
இ) கல்வின்றே
ஈ) கல்வியென்றே
4. கா.ப.செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
- செவல்குடி
- இடையன்குளம்
- இடலாக்குடி
- பனையன்குளம்
- பாரதிதாசன்
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
- பாரதியார்
- திருத்தக்கதேவர்
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கண்ணதாசன்
7. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி என்று இவ்வடிகளில் வரும் தொடை நயம்
- எதுகை
- மோனை
- இயைபு
- முரண்
- ஔவையார்
- கபிலர்
- பூதஞ்சேந்தனார்
- காரியாசான்
அ) கொன்றைவேந்தன்
ஆ) மூதுரை
இ) ஆத்திச்சூடி
ஈ) ஆசாரக்கோவை
10. செய்குதம்பிப் பாவலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்
- சதாவதானி
- தசதாவதானி
- மொழிஞாயிறு
- கவிமணி
- ஆடல்
- பாடல்
- ஓவியம்
- சதாவனம்
12. சதாவதானி என்பது _______
- நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
- ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
- நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
- ஆயிரம் பேருக்கு உணவிடுவது
13. போற்றிக் கற்க வேண்டியது
இலக்கணக் குறிப்பு
- கல்வி
- நூல்
- ஒழுக்கம்
- பண்பு
இலக்கணக் குறிப்பு
- போற்று, பெருக்கி,
- திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
- அருந்துணை – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
1. பெருக்கி = பெருக்கு + இ
1. பெருக்கி = பெருக்கு + இ
பெருக்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி
2. திருத்தி = திருத்து + இ
திருத்து – பகுதி
இ – வினையெச்ச விகுதி




No comments:
Post a Comment