
நூல் வெளி
கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார். இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல். இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும். இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன; இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகின்றன. எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.
கரிசல் இலக்கியம்
வட்டார வழக்குச் சொற்கள்
பாச்சல் - பாத்திபதனம் - கவனமாக
நீத்துப்பாகம் - மேல்கஞ்சி
கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக்குடித்தல்
மகுளி - சோற்றுக் கஞ்சி
வரத்துக்காரன் - புதியவன்
சடைத்து புளித்து - சலிப்பு
அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)
தொலவட்டையில் - தொலைவில்
முன்தோன்றிய மூத்தகுடி
"கறங்கு இசை விழவின் உறந்தை....." அகநானூறு, 4:14

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
இ) கி. ராஜநாராயணன்
ஈ) இந்திரா பார்த்தசாரதி
3. கி. ராஜநாராயணன் பிறந்த ஊர்.
4. கோபல்லபுரத்து மக்கள் என்னும் புதினம் எதனைப் பின்னணியாகக் கொண்டது.
அ) நிலவுடமைப் போராட்டம்
ஆ) 1991
இ) 1994
ஈ) 1996
6. கரிசல் வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர்.
7. எழுத்துலகில் கி.ரா. என்றழைக்கப்படுபவர்
ஆ) கி. ராமானுஜம்
இ) கி. ராஜநாராயணன்
ஆ) ஜெயமோகன்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) இந்திரா பார்த்தசாரதி
இ) கு.அழகிரிசாமி
ஈ) பூமணி
11. கரிசல் இலக்கியத்தோடு தொடர்பில்லாத ஒருவர்.
அ) வீரவேலுசாமி
இ) ந.பிச்சமூர்த்தி
ஈ) பூமணி
12. கறங்கு இசை விழாவின் உறந்தை எனக் குறிப்பிடும் நூல்
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) நளவெண்பா
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) நளவெண்பா
14. பொருத்தி விடை காண்க.
2. பதனம் ஆ. மேல்கஞ்சி
3. நீத்திப்பாகம் இ. கவனமாக
4. மகுளி ஈ.பாத்தி
அ) 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ
15. பொருத்தி விடை காண்க.
1. வரத்துக்காரன் அ. புதியவன்
2. பதனம் ஆ. கவனம்
3. அலுக்கம் இ. அழுத்தம்
4. தொலவட்டையில் ஈ. தொலைவில்
அ) 1 – அ, 2 – ஆ, 3 – இ, 4 – ஈ




No comments:
Post a Comment