1.
முதல் தமிழ்க் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
2.
முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்
3.
புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
4.
எழில் முதல்வனின் இயற்பெயர்
5.
எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
6.
எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி
7.
சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
8.
“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” - என்றவர்
9.
“இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று குறிஞ்சிமலர் நூலில் நா. பார்த்தசாரதி பயன்படுத்திய நயம்
10.
எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர்?
11.
குடிசையின் ஒருபக்கம் கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச் சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக் கூடுகள் ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம் - தோழர் ப. ஜீவானந்தம் உரைநடை எதற்கு எடுத்துக்காட்டு?
12.
உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுவன?
No comments:
Post a Comment