1.
வறியனன் செல்வம் போல வாடிய காடு - எனக் குறிப்பிடுவது
2.
பலவுறு நறுஞ்சாந்தம் படுபவர்க் கல்லாத மலையுளே பிறப்பினும் மலைக்குத் தான் என் செய்யும் - என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
3.
எட்டுத்தொகையில் புற நூல்களின் எண்ணிக்கை
4.
இராமன் இலங்கை மேல் படையெடுத்த செய்தி பற்றிக் கூறும் நூல்
5.
'பொருட்கலவை' என அழைக்கப்படும் நூல்
6.
பரிபாடலுக்கு உரை எழுதியவர்
7.
நூலாக்கலிங்கம் என பதிற்றுப்பத்து குறிப்பிடுவது
8.
சங்ககாலத்தில் வெற்றிக்குரிய தெய்வம்
9.
சங்ககாலப் பெண்களின் உடல் தோற்ற மாறுபாடு காரணமாக எடுக்கப்படும் விழா
10.
மூன்று சங்கங்கள் இருந்தமை பற்றிக் குறிப்பிடும் நூல்
00:00:01
No comments:
Post a Comment