1.
சொல்லின் நடுவில் மெயுடன் மெய் கலந்து வருவது
2.
தம்மோடு தாம் மயங்காத மெய்கள்
3.
வஞ்சகரை கையர்' என வழங்கும் நாடு
4.
'செயப்படுபொருள் வேற்றுமை' என வழங்கப்படும் வேற்றுமை
5.
'காலம் கடந்த பெயரெச்சம்' என வழங்கப்படுவது
6.
உவமைக்கும். உவமேயத்திற்கும் இடையே உவம உருபு மறைந்து வருவது
7.
எழுத்துக்களை எண்ணி அடிகளின் பெயர்களை அமைத்தவர்
8.
'ஐ' என்ற ஒரெழுத்து ஒருமொழியின் பொருள்
9.
கட்டளை வினையாக வரும் உறுப்பு
10.
தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் மொத்தம்
00:00:01
ஆனால் 6வது கேள்வியில் இரண்டுமே உவமைத்தொகை தானே
ReplyDelete