Breaking

Friday, May 1, 2026

10TH SOCIAL SCIENCE Question And Answer


1. முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூறியவர்

விடை: லெனின்


2. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்ட ஆண்டு.


விடை: 1907


3. “ஜெர்மனியே உலகத்தின் தலைவன்” எனப் பிரகடனம் செய்தவர்.

விடை: இரண்டாம் கெய்சர் வில்லியம்.


4. பால்கன் கழகம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு.

விடை: மார்ச் 1912


5. உலக நாடுகள் அனைத்தும் கூடி பேசி உலக அமைதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கியவர்.

விடை: இரண்டாம் நிக்கோலஸ்


6. பதுங்குக் குழிப்போரின் துவக்கம்

விடை: மார்ன் போர்


7. வெர்டன் போரில் பங்கெடுத்த வீரர்களின் எண்ணிக்கை

விடை: இரண்டு மில்லியன்


8. இத்தாலி நேச நாடுகள் அணியில் இணைந்த ஆண்டு.

விடை: மே 1916


8. ரஷ்யப் புரட்சி பற்றி கவிதை எழுதியவர்

விடை: மகாகவி பாரதியார்


9. லெலின் பிறந்த ஆண்டு

விடை: 1870


10. விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின் போராட்டமே என நம்பியவர்.

விடை: லெனின்



No comments:

Post a Comment