1. எட்டுத்தொகை நூல்களுள்
பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் யாவை?
விடை: கலித்தொகை, பரிபாடல்
2. பரிபாடலுக்கு உரை எழுதியவர் யார்?
விடை: பரிமேலழகர்
3. உலகின் தோற்றம் குறித்து கூறும்
நூல் எது?
விடை: பரிபாடல்
4. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில்
இடம்பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
5. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர்
யார்?
விடை: சி.வை தாமோதரம் பிள்ளை
6. கலித்தொகையுள் குறைந்த பாடல்களை
கொண்ட திணை எது?
விடை: முல்லை திணை 17 பாடல்கள்
7. பாண்டியரைத் தவிர மற்ற மன்னர்கள்
பற்றிய குறிப்பில்லாத சங்க நூல் எது?
விடை: கலித்தொகை
8. ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல்
எது?
விடை: கலித்தொகை
9. பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற
ஒரே சங்க நூல் எது?
விடை: கலித்தொகை
10. காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே
சங்க நூல் யாது?
விடை: கலித்தொகை
11. அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில்
பரவிய மதம் எது?
விடை: பௌத்தம்
12. தமிழில் எழுதப்பட்ட முதல்
ஐந்திலக்கண நூல் எது?
விடை: வீரசோழியம்
13. சந்திரகுப்தன் காலத்தில்
பத்திரபாகு முனிவர் மூலம் தமிழகம் வந்த மதம் எது?
விடை: சமணம்
14. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட
முதல் உரைநடை நூல் எது?
விடை: ஸ்ரீ புராணம்
15. நிகண்டு என்ற சொல்லை முதன் முதலில்
பயன்படுத்தியவர் யார்?
விடை: மண்டலபுருடர்
16. சித்திரக்கவி பாடுவதில் வல்லவர்
யார்?
விடை: சேகனாப்புலவர்
17. யாருடைய படையெடுப்பால் தமிழகத்தில்
இஸ்லாம் மதம் பரவியது?
விடை: மாலிக்கபூர்
18. இஸ்லாம் இலக்கியத்தில் பெரியநூல்
மற்றும் காப்பிய நூல் எது?
விடை: சீறாப்புராணம்
19. இஸ்லாமிய மதுரகவி, மதுரகவி ராசன்
என்று போற்றப்படுபவர் யார்?
விடை: காசிம் புலவர்
20. வசைபாடுவதில் களமேகத்தை ஒத்தவர் யார்?
விடை: சவ்வாது புலவர்
21. காமனின் தம்பி யார்?
விடை: சாமன்
22. பாரதக்கதைகளை மிகுதியும் கூறும்
நூல் எது?
விடை: கலித்தொகை
23. புராணக் கதைகளை மிகுதியும் கூறும்
நூல் எது?
விடை: பரிபாடல்
24. நாடகம் போன்று காட்சி அமைப்புகளைக்
கொண்ட நூல் எது?
விடை: கலித்தொகை
25. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த
நூல் எது?
விடை: கலித்தொகை
26. அகநானூற்றில் கடவுள் வாழ்த்தில்
இடம் பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
27. ஓர் ஒழுங்கு முறையில்
தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது?
விடை: அகநானூறு
28. சங்க இலக்கியத்துள் வரலாற்றுச்
செய்திகளை அதிகமாகக் கூறும் அகநூல் எது?
விடை: அகநானூறு
29. வரலாற்றுச் செய்திகளை மிக
அதிகமாகக் கூறும் மிக புலவர்கள் யார்?
விடை: பரணர், மாமூலர்
30. புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில்
இடம் பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
31.அகத்திய
மாணவர்களின் எண்ணிக்கை
விடை: 12
32.அகத்தியர் சங்கம்
வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு
விடை: வேள்விக்குடிச் செப்பேடு
33.அகநானூற்றில்
1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள்
விடை: பாலைத்திணை
34.அகநானூற்றில்
10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்
விடை: நெய்தல்திணை
35.அகநானூற்றில்
2,8,12,18 போல 2,8,என முடியும் திணைப்பாடல்கள்
விடை: குறிஞ்சித்திணை
36.அகநானூற்றில்
4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள்
விடை: முல்லைத்திணை
37.அகநானூற்றில்
6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள்
விடை: மருதத்திணை
38.அகநானூற்றில்
பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்
விடை: நோய்பாடியார், ஊட்டியார்
39.அகநானூற்றின்
அடிவரையறை
விடை: 13-31 அடிகள்
40.அகநானூற்றின்
இரண்டாம் பகுதி
விடை: மணிமிடைப்பவளம்
41.அகநானூற்றின்
நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள்
விடை: வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை
43.அகநானூற்றின்
பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை
விடை: 90
44.அகநானூற்றின்
பிரிவுகள்
விடை: 3 (களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை)
45. அகநானூற்றின்
முதல் பகுதி
விடை:களிற்றுயானை நிரை
46. அகநானூற்றின்
முதல் பதிப்பாசிரியர்
விடை:வே.இராசகோபால் 16.
47.அகநானூற்றின்
மூன்றாம் பகுதி
விடை: நித்திலக்கோவை
48. அகநானூற்றுக்கு
வழங்கும் வேறு பெயர்
விடை: நெடுந்தொகை
49. அகநானூற்றைத்
தொகுத்தவர்
விடை: உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
50. அகநானூற்றைத்
தொகுப்பித்தவன்
விடை: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
51. அகப்பொருள்
பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள்
விடை: கலிப்பா,பரிபாடல் (தொல்காப்பியர்)
52. அகராதி நிகண்டு
ஆசிரியர்
விடை: சிதம்பரம் வனசித்தர்
53. அகலிகை வெண்பா
நூலாசிரியர்
விடை: சுப்பிரமணிய முதலியார்
54. அசோகன் காதலி
நாவலாசிரியர்
விடை: அரு.ராமநாதன்
55. அசோமுகி நாடக
ஆசிரியர்
விடை: அருணாசலக் கவி
56. அஞ்சி ஓடுவோர்
மீது பகை தொடுதல்
விடை: தழிஞ்சி
57.
அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்
விடை: ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
58. அடிநூல்
ஆசிரியர்
விடை: நத்தத்தனார்
59. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்
விடை: பொன்னப்ப காங்கேயன்
60. அதிக மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட அற நூல்
விடை: திருக்குறள்
61. அதியமானைச்
சிறப்பித்துப் பாடிய புலவர்
விடை: ஔவையார்
62.அந்தகக் கவிராயர்
எழுதிய உலா
விடை: திருவாரூர் உலா
63.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல்
விடை: பதிற்றுப்பத்து -நான்காம் பத்து
67.அப்துல்
ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
விடை: ஆலாபனை – 1999
68. அப்பாவின்
ஆசை,சிறுவர் நாடகம்
விடை: அரு.இராமநாதன்
69. அம்பிகாபதி
அமராவதி நாடக ஆசிரியர்
விடை: மறைமலையடிகள்
70. அம்பிகாபதி
கோவையைப் பாடியவர்
விடை: அம்பிகாபதி
71.இடைக்காலத்தில்
தோன்றிய நாடகம்
விடை: குறவஞ்சி
72. இடைச்
சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள்
விடை: 3700
73. இடைச் சங்கத்தை
ஆதரித்த அரசர்கள்
விடை: 59
74. இடைச்சங்க
இலக்கியங்கள்
விடை: அகத்தியம்,தொல்காப்பியம், மாபுராணம்,
பூதபுராணம், இசைநுணுக்கம்
75. இடைச்சங்கம்
இருந்த இடம்
விடை: கபாடபுரம்
76. இடைச்சங்கம்
இருந்த மொத்த ஆண்டுகள்
விடை: 3700
77. இதிகாச
நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல்
விடை: கலித்தொகை
78. இந்தப்பூக்கள்
விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்
விடை: வைரமுத்து
79. இந்திய – அரபு
எண்ணான பதின் கூற்று
விடை: பழந்தமிழர் கண்டுபிடிப்பு
80.இந்திய மொழியில்
முதன்முதலாக வெளிவந்த நூல்
விடை: துர்க்கேச நந்தினி (1865)
81. இந்தியா எனும்
இதழ் நடத்தியவர்
விடை: பாரதியார்
82. இந்திரகாளியம்
என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்
விடை: இந்திரகாளியர்
83. இந்திராயன்
படைப்போர் எழுதியவர்
விடை: புலவர் அலியார்
84. இமிழ் குரல்
முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்
விடை: புறநானூறு
85. இயல்,இசை,நாடகம்
குறித்துக் கூறிய முதல் நூல்
விடை: பிங்கலம்
86.இயற்பா, இசைப்பா
எனப்பிரிக்கப்படும் நூல்
விடை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
87. இயற்பெயர்
சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை
விடை:470
88. இரகுநாத சேதுபதி
மன்னனின் அவைக்களப் புலவர்
விடை: படிக்காசுப் புலவர்
89. இரட்சணிய குறள்
எழுதியவர்
விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
90.இரட்டைப்
புலவர்கள் பாடிய உலா
விடை: ஏகாம்பரநாதர் உலா
91. இரட்டைப்
புலவர்களின் பெயர்
விடை: இளஞ்சூரியன்,முதுசூரியன்
92.இராமலிங்க அடிகள்
பிறந்த ஊர்
விடை: மருதூர்
93.இராமலிங்க
அடிகளின் பாடல் தொகுப்பு
விடை: திருவருட்பா
94. இராமாயண
உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர்
விடை: சுப்பிரமணிய முதலியார்
95. இராமானுச
நூற்றந்தாதி பாடியவர்
விடை: அமுதனார்
96. இராவண காவியம்
நூலாசிரியர்
விடை: புலவர் குழந்தை
97. இராஜ ராஜசுர
நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு
விடை: கி.பி.10-ஆம் நூற்றாண்டு
98. இருபத்திரண்டு
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்
விடை: திருக்குறள்
99.இரும்புக் கடல்
என அழைக்கப் படும் நூல்
விடை: பதிற்றுப் பத்து
100.இருவகை நாடகம்
விடை: இன்பியல், துன்பியல்
101.இலக்கண உலகின்
ஏகசக்கரவர்த்தி
விடை: பாணினி
102.இலக்கண விளக்கச்
சூறாவளி இயற்றியவர்
விடை: சிவஞான முனிவர்
103.இலக்கண விளக்கம்
நூலாசிரியர்
விடை: திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
104. இலக்கணக்
கொத்தின் ஆசிரியர்
விடை: சுவாமிநாத தேசிகர்
105.இலக்கிய உதயம்
நூலாசிரியர்
விடை: எஸ்.வையாபுரிப் பிள்ளை
106. இலக்கியம்
இதழாசிரியர்
விடை: சுரதா
107.இலங்கேசுவரன்
நாடக ஆசிரியர்
விடை: ஆர்.எஸ்.மனோகர்
107.இல்லாண்மை எனும்
நூலாசிரியர்
விடை: கனக சுந்தரம் பிள்ளை
108.
இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையை கூறியவர்
விடை: சாத்தனார்
109. இறந்த மறவன்
புகழை பாடுதல்
விடை: மன்னை காஞ்சி
110.வெட்சி
விடை: நிறைகவர்தல்
111.வெண்டேர்ச்
செழியனின் காலம்
விடை: இடைச்சங்க காலம்
112.வெண்பாப்பாட்டியலின்
வேறு பெயர்
விடை: வச்சநந்திமாலை
113.வெறியாட்டு
விடை: வள்ளிக் கூத்தாடுவது
114.வேங்கையின்
மைந்தன் நாவலாசிரியர்
விடை: அகிலன்
115.வேதஉதாரணத்
திரட்டு ஆசிரியர்
விடை: இரேனியஸ்
116.வேதநாயக
சாஸ்திரியை ஆதரித்தவர்
விடை: சரபோஜி மன்னர்
117.வேதநாயகம்
பிள்ளை எழுதிய நூல்
விடை: நீதிநூல்
118.வேய்
விடை: உளவு- ஒற்றாராய்தல்
119.வேருக்கு நீர் (
சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்
விடை: ராஜம் கிருஷ்ணன்
120. வைகறைப்
பொழுதுக்குரிய நிலம்
விடை: மருதம்
121. வைதாலும்
வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர்
விடை: ஆறுமுக நாவலர்
122. ஜி.யு.போப்பைக்
கவர்ந்த எட்டுத்தொகை நூல்
விடை: புறநானூறு
123. ஜீவகாருண்யம்
போதித்தவர்
விடை: வள்ளலார்
124. ஜீவபூமி
நாவலாசிரியர்
விடை: சாண்டில்யன்
125. ஸ்வர்ணகுமாரி
சிறுகதையாசிரியர்
விடை: பாரதியார்
126. கண்ணீர்
பூக்கள் கவிதை நூலாசிரியர்
விடை: நா.காமராசன்
127. அடிகள் முன்னம்
யானடி வீழ்ந்தேன்
விடை: மாதவி
128. மணிமேகலைக்கு
துறவு தந்தவர்
விடை: அறவண அடிகள்
129.பால் மர காட்டினிலே
நாவலாசிரியர்
விடை: அகிலன்
130.பாலும் பாவையும்
நாவலாசிரியர்
விடை: விந்தன்
131. ஈட்டி எழுபது
நூலின் ஆசிரியர்
விடை: ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச் சீரின்
வேறுபெயர்
விடை: ஆசிரிய உரிச்சீர்
133. ஈன்று
புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர்
விடை: பொன்முடியார்
134.உ.வே.சா வின்
ஆசிரியர்
விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து
எதிரூன்றல்
விடை: காஞ்சி
136. உடம்பை
வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர்
விடை: திருமூலர்
137. உண்டாட்டு
விடை: கள்குடித்தல்
138. உண்டாலம்ம
இவ்வுலகம் எனப் பாடியவர்
விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல்
விடை: புறநானூறு
140. உண்பவை நாழி,
உடுப்பவை இரண்டே என்று பாடியவர்
விடை: நக்கீரர்
141. உமைபாகர்
பதிகம் பாடியவர்
விடை: படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து
அன்பு வேணும் எனப்பாடியவர்
விடை: பாரதியார்
143. இறந்தவனின்
தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது
விடை: தலையொடு முடிதல்
144. இறந்து பட்ட
வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது
விடை: பாண்பாட்டு – தும்பை
145. இறையனார்
அகப்பொருளுக்கு உரை எழுதியவர்
விடை: நக்கீரர்
146. இறைவன்
திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம்
விடை: திருக்கோலக்கா
147. இறைவன்
மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர்
விடை: திருப்பெருந்துறை
148. உரிச்சொல்
நிகண்டு எழுதியவர்
விடை: காங்கேயர்
149. உரிப்பொருள்
எனத் தொல்காப்பியம் கூறுவது
விடை: ஒழுக்கம்
150. உரை நூல்களுள்
பழமையானது
விடை: இறையனார் அகப்பொருள் உரை – நக்கீரர்




No comments:
Post a Comment