1.
நிலவிற்கு அடுத்தப்படியாக இரவில் பிரகாசமாகத் தெரியும் விண்பொருள்.
2.
சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள புவி எத்தனையாவது பெரிய கோளாகும்?
3.
ரோமானிய மற்றும் கிரேக்கக் கடவுள்களின் பெயரால் அழைக்கப்படாத ஒரே கோள் எது?
4.
புவி சூரியனை வினாடிக்கு_________ கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது
5.
சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு எத்தனை கிலோமீட்டர்?
6.
செவ்வாயின் மேற்பரப்பில்__________ உள்ளதால் செந்நிறமாக தோற்றமளிக்கிறது
7.
பின்வருவனவற்றுள் செவ்வாயின் துணைக்கோள்கள் எவை?
8.
ISRO செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப் பகுதியை ஆராய்வதற்காக__________ அன்று மங்கள்யான் எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.
9.
ரோமானியர்களின் முதன்மைக் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்
10.
சூரியக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய கோள்
No comments:
Post a Comment