1.
விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்த முஸ்லீம் அரசர்
2.
அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
3.
மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?
4.
1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்
5.
ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது?
6.
1907 ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த காங்கிரஸ் கமிட்டியில் முதல் பிளவு ஏற்பட்டது?
7.
புகழ்பெற்ற தண்டி யாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்?
8.
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
9.
கீழ்க்காண்பவைகளில் இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பெறுப்பேற்றவர் யார்?
10.
காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்றவர்
00:00:00
No comments:
Post a Comment