1.
மௌரியப் பேரரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து அகற்றியவர்
2.
அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
3.
1889 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்
4.
சுப்பிரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்
5.
1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்பு முனையாக இருந்ததன் காரணம்
6.
ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்
7.
சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?
8.
காந்தியடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசீய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?
9.
‘வந்தே மாதரம்’ முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்
10.
ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?
No comments:
Post a Comment