1.
45 இடங்களில் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் எது?
2.
மனைவிக்கு அடங்கி வாழும் கணவர்களை எள்ளி நகையாடும் நாடகம் எது?
3.
சிலப்பதிகாரத்தில் சிறந்து விளங்குவது?
4.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இசை நாடக நூலைத் தேர்ந்தெடு.
5.
சில மருந்துகளைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் விளக்கம் கூறுபவர் யார்?
6.
கடயம் என்ற ஆடலை ஆடுபவர்?
7.
பண்டைத் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய ஆடல்களின் எண்ணிக்கை?
8.
தற்கால இலக்கியங்கள் முன்னோடி?
9.
வலிமையும் வேகமும் கொண்ட ஆடலால் வெளிப்படும் சுவைகள்?
10.
காதலர்கள் அல்லது அவரின் துணைவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை அகலித் வெளிப்படுத்தகி காட்டும் நாடக அமைப்புக் காட்சிகள் காண்படும் நூல்?
11.
இன்று புகழ் வாய்ந்த ஆட்டமாக விளங்குவது?
12.
இன்பமும் வீரமும் வெளிப்படும் ஆடல்?
13.
பரத முனிவரின் நாடக முறையில் நாடகம் இருந்தது என்ற குறிப்பு உள்ள நூல்?
14.
7 அல்லது 9 பேர்கள் கைகோர்த்து வட்டமாக நின்று ஆடிப் பாடும் கூத்தானது எந்நில மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது?
15.
நன்றாக மது அருந்தி தங்களது உணர்வினையும் உணர்ச்சியினையும் பெருக்கிக் கொண்டே ஆடும் கூத்து?
16.
கொற்றவையின் கோயில முன் ஆடப்படும் ஆட்டங்கள் குறித்து எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
17.
இன்பமும் வீரமும் வெளிப்படும் ஆடல்?
18.
கோபம், வீரம் போன்ற சுவைகள் வெளிப்படும் ஆடல்?
19.
சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சுவர்களில் எத்தனை கர்ணங்கள் உள்ளன?
20.
தலைக்கோலி என்ற நடன மங்கையைப் பற்றிய செய்திகள்
21.
அங்கதம் என்பது
22.
சோணாடு வழங்கியவரின் கல்வெட்டு எங்கு கிடைத்துள்ளது
23.
வரிசாந்திக்கூத்து என்பது
24.
சாந்தினிக் குனிப்பம் என்பது
25.
'கோயிலெழுகு' எந்தக் கோயில் நிகழ்ச்சியினைப் பற்றிக் கூறுகிறது
26.
மனைவியின் அழகைக் கூத்தோடு ஒப்பிட்டுக் கூறும் செய்தி காணப்படும் நூல்?
27.
சிவபெருமானுடைய தெய்வீக நடனத்தைப் பற்றி விளக்கிக் கூறுவது
28.
இலக்கியத்தைத் தேர்ந்தெடு.
29.
கம்பரின் நாடகம் இயற்றும் ஆற்றலை தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் நாடகம் எழுதியவர்
30.
காளிங்க நாடகம் பற்றிப் பேசுவது
31.
தஞ்சை மனமோகன நாடகக் கம்பெனியின் உரிமையாளர் யார்
32.
கம்பராமாயணம் என்பது
33.
நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர் ஆகிய மூன்று நிலைகளிலும் முன்னின்றவர் எழுதிய நாடகங்கள்
34.
துருவ நாடகம் என்பது
35.
உலக இன்பiத்தை அடிப்படையாகக் கொண்ட கதையமைப்பை உடைய நாடகம் எது?
36.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த இசை நாடகங்கள் பெரும்பாலும் எவற்றால் ஆனது?
37.
இரண்டடிக்கண்ணிகளால் ஆன பாடல்களாக விளங்குவது?
38.
வேலனை வாழ்த்தும் தோயடத்துடன் தொடங்கப்படும் நாடகம் எந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டது?
39.
'சுகுண விலாச சபை' என்ற நாடகக் குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
40.
எதிராக வரும் தீய ஆற்றல்களை அஞ்சாது முறியடித்தவர்?
41.
'மெய்யரிச் சந்திர நாடகம்' எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது
42.
தமிழ் நாடக உலகில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தவர் பெற்ற விருது?
43.
தோடயம் என்ற வாழ்த்துப் பகுதி சுருக்கமாக அமைவது?
44.
எந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உரைநடை உரையாடல்கள் நாடக அரங்கத்தினுள் புகுந்தன.
45.
பரத சாஸ்திரம் விரிவுரையுடன் எந்த ஆண்டு தமிழில் பதிப்பித்து வெளியிடப்பட்டது?
46.
'சேவா ஸ்டேஜ்' என்ற நாடகக் குழுவை அமைத்தவர்
47.
சாகுந்தலத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
48.
'கள்வர் தலைவர்' என்ற நாடகத்தின் ஆசிரியர் எழுதிய புராண நாடகங்களின் எண்ணிக்கை?
49.
சம்பந்த முதலியார் எழுதிய துன்பியல் நாடகங்களின் எண்ணிக்கை?
50.
நாடகம் 'இன்பியயில்தான் முடிய வேண்டும்' என்பது எம்மொழி இலக்கணம்?
00:00:01
No comments:
Post a Comment