1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) கூற்றையும் மற்றும் (R) காரணத்தையும் குறிக்கிறது.
2.
எந்த தொழிற்கொள்கையின் கீழ், இந்திய தொழிற்சாலைகள் மூன்று அட்டவணைகளின் கீழ் பிரிக்கப்பட்டன?
3.
வேளாண் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய க்ரிஷி விகா யோஜனா எந்த ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
4.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
5.
10வது திட்டகாலத்தில் தேசிய வருவாயின் உண்மையான வளர்ச்சி விகிதம்
6.
50,000 க்குக் கீழ் மக்கள் தொகை கொண்ட பட்டணம் எதை சார்ந்தது?
7.
2000 ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையின் முக்கிய குறிக்கோள்
8.
கீழ்க்கண்ட திட்டங்களில் எந்த திட்டம் நகர்ப்புற குடிசை வாழ் மக்கள் பயன்பெறும் பொருட்டு இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது?
9.
பொதுத்துறை- தனியார் துறையின் கூட்டுப் பங்கு இது வளர்ச்சி அடைய விரும்பப்படுகின்றது
10.
வேலை வாய்ப்பு நிலையை அறிந்து கொள்ள எந்த கீழ்க்கண்ட முறை பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது?
00:00:02
No comments:
Post a Comment