Breaking

Friday, October 2, 2020

எட்டுத்தொகை தொகுப்பு


தொகைநூல்தொகுத்தவர்தொகுப்பித்தவர்குறிப்பு
அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை)மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன்பாண்டியன் உக்கிரப் பெருவழுதிபாடலடி 13 முதல் 31
ஐங்குறுநூறுபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார்ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல்
கலித்தொகைநல்லந்துவனார்புலப்படவில்லை5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன
குறுந்தொகைபூரிக்கோபூரிக்கோபாடலடி 4 முதல் 8
நற்றிணை-பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதிபாடலடி 9 முதல் 12
பதிற்றுப்பத்துதெரியவில்லைதெரியவில்லைஅரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை
பரிபாடல் (பரிபாட்டு)தெரியவில்லைதெரியவில்லைதிருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன.
புறநானூறு (புறம்)தெரியவில்லைதெரியவில்லைபுறத்திணைப் பாடல்கள்

No comments:

Post a Comment