Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 2, 2020

எட்டுத்தொகை தொகுப்பு

தொகைநூல்தொகுத்தவர்தொகுப்பித்தவர்குறிப்பு
அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை)மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன்பாண்டியன் உக்கிரப் பெருவழுதிபாடலடி 13 முதல் 31
ஐங்குறுநூறுபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார்ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல்
கலித்தொகைநல்லந்துவனார்புலப்படவில்லை5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன
குறுந்தொகைபூரிக்கோபூரிக்கோபாடலடி 4 முதல் 8
நற்றிணை-பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதிபாடலடி 9 முதல் 12
பதிற்றுப்பத்துதெரியவில்லைதெரியவில்லைஅரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை
பரிபாடல் (பரிபாட்டு)தெரியவில்லைதெரியவில்லைதிருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன.
புறநானூறு (புறம்)தெரியவில்லைதெரியவில்லைபுறத்திணைப் பாடல்கள்

No comments:

Post a Comment