1.
உலகச் சிட்டுக் குருவிகள் நாள்
2.
‘தகப்பன் கொடி’ புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விருது பெற்றவர்
3.
அழகிய பெரியவனின் இயற்பெயர்.
4.
‘குறடு, நெரிக்கட்டு’ என்பன அழகிய பெரியவனின் ……. நூல்கள்.
5.
‘உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு’ என்பன அழகிய பெரியவனின் ……. நூல்கள்.
6.
‘மீள்கோணம், பெருகும் வேட்கை’ என்பன அழகிய பெரியவனின் ……. நூல்கள்.
7.
‘பிரமிள்’ என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் எந்நாட்டிடைச் சார்ந்தவர்.
8.
சிவராமலிங்கத்தின் புனைபெயர் அல்லாத ஒன்று.
9.
சிவராமலிங்கத்தின் படைப்புகள் அல்லாத ஒன்று.
10.
‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பங்கங்களில், ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்று கூறியவர்.
00:00:00
No comments:
Post a Comment